Home Tags கல்வி

Tag: கல்வி

எஸ்பிஎம் தமிழ் மொழி – தேர்வுக்கு வழிகாட்டும் நூல்

கோலாலம்பூர் - அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் எஸ்பிஎம் தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், உதவும் பொருட்டும் "எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி"  என்னும் நூல்...

வேதமூர்த்தியுடன் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை!

புத்ராஜெயா - பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தியை கல்வித் துறை உயர் அதிகாரிகளும் பொறுப்பாளர்களும் அவரின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 18) சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கான மேம்பாடு,...

ஸ்ரீ அம்பாங்கான் பள்ளி மாணவர்களிடையே வேதமூர்த்தி உரை

சிரம்பான் - நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ஸ்ரீ அம்பாங்கான் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்காக  செப்டம்பர் 14 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறும் 'சீர்மிகு மாந்தர் உருவாக்க முகாம்' நிகழ்ச்சியில் பிரதமர் துறை...

அறிவியல், புத்தாக்கப் போட்டிகளில் வெற்றி வாகை சூடிய தமிழ்ப்பள்ளிகள்

கோலாலம்பூர் – அண்மையக் காலமாக தமிழ்ப் பள்ளிகளின் தரமும் தேர்ச்சி விகிதமும், மாணவர்கள் திறனும் உயர்ந்து வரும் அதே வேளையில், புறப்பாட நடவடிக்கைகளிலும் தமிழ்ப் பள்ளிகள் தேசிய அளவிலும், அனைத்துலக அளவிலும் சாதனைகள்...

“கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழ் மொழி பேராளருக்கு இடம்” – டான்ஸ்ரீ குமரன் கோரிக்கை

கோலாலம்பூர் - கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் அறிவித்துள்ள தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் ஏழு பேர் இடம் பெற்றிருக்கும் நிலையில் அந்தக் குழுவில் இந்தியர் ஒருவரோ, தமிழ்க் கல்வி தொடர்பில்...

வேதமூர்த்தி தலைமையில் 300 பேர் கல்வி குறித்த விவாதம்

கோலாலம்பூர் – “கல்வியில் மலேசிய இந்தியர்களின் எதிர்காலம் : வாய்ப்புகளும் சவால்களும்” என்ற கருப்பொருளோடு நேற்று சனிக்கிழமை பிரதமர் துறை அமைச்சர் பொ.வேதமூர்த்தி நடைபெற்ற அரை நாள் கருத்தரங்கில் கல்வித் துறையில் தொடர்புடைய...

“செடிக்கை உருமாற்றுவேன் – மக்கள் கருத்தைக் கேட்டறிவேன்” – வேதமூர்த்தி

கோலாலம்பூர் - "கல்வியில் மலேசிய இந்தியர்களின் எதிர்காலம் : வாய்ப்புகளும் சவால்களும்" என்ற கருப்பொருளோடு கல்வித் துறையில் தொடர்புடைய சுமார் 300 பேராளர்களின் கருத்தரங்கிற்கு பிரதமர் துறை அமைச்சர் பொ.வேதமூர்த்தி இன்று தலைமை...

நேசா கல்வி ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் சேவியர் ஜெயகுமார்

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை பிற்பகலில் இங்குள்ள கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் நடைபெற்ற நேசா கூட்டுறவுக் கழகத்தின் சிறந்த மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சியில் நீர்வளம், நிலம், மற்றும் இயற்கை...

தமிழ்நாடு பாடநூலில் மலேசியா பாலமுருகனின் சிறுகதை

சென்னை - தமிழ்நாடு 11-ஆம் வகுப்பு மேல்நிலை மாணவர்களுக்கான அரசுப் பாடநூலில் மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகனின் 'பேபி குட்டி' சிறுகதை சேர்க்கப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித்துறை உருவாக்கத்தில்  புதிய பாடத்திட்டத்திற்கான  மேல்நிலை முதலாம்...

மெட்ரிகுலேஷன்ஸ் கல்விக்கு கூடுதலாக 700 இந்திய மாணவர்கள் – பிரதமரின் அறிவிப்பு

கோலாலம்பூர் - உள்நாட்டு அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாண்டுக்கான மெட்ரிக்குலேசன் கல்விக்குச் சேர்த்துக் கொள்ளப்படும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2,200 ஆக அதிகரிக்கப்படும் என பிரதமர்...