Home Tags ஜோகூர்

Tag: ஜோகூர்

ஜோகூரில் 9 கடற்படை அதிகாரிகளுடன் படகு மாயம்!

ஜோகூர் - ஜோகூர் கடற்பகுதியில் கடந்த வாரம் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைப் படகு மாயமானது. இந்நிலையில், அதிலிருந்த 9 கடற்படை அதிகாரிகளையும் தேடும் பணி நடைபெற்று வருகின்றது. இது குறித்து மலேசியக்...

ஜோகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் கைது!

ஜோகூர் பாரு - ஜோகூர் மாநில அரசாங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் அப்துல் லத்திப் பாண்டி, இன்று வியாழக்கிழமை காலை 10.50 மணியளவில் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். ஒரு வீடமைப்பு மற்றும் நில...

அவதூறு பேசியவரிடமும் கருணை காட்டிய ஜோகூர் இளவரசர்!

ஜோகூர் பாரு - தனக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பேசி அதைக் காணொளியாக பேஸ்புக்கில் வெளியிட்டவரை, காவல்துறைத் தடுப்புக் காவலில் இருந்து விடுவித்திருக்கிறார் ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம். நேற்று ஞாயிற்றுக்கிழமை...

‘பங்சா ஜோகூர்’ அட்டை – போலித் தகவல் பரப்பியவர் கைது!

ஜோகூர் பாரு - நட்பு ஊடகங்களில் பரவி வரும் 'பங்சா ஜோகூர்' என்ற அடையாள அட்டை குறித்தத் தகவலில் உண்மை இல்லை என்றும், அப்படி ஒரு அடையாள அட்டையை மாநில அரசோ அல்லது...

வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜோகூர்: 8,204 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்!

ஜோகூர் - இன்று புதன்கிழமை காலை நிலவரப்படி, ஜோகூர் மாநிலத்தில் கடும் வெள்ளம் காரணமாக சுமார் 10 மாவட்டங்களில் இருந்து 2,428 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 8,204 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம்...

ஜோகூர் அருகே கப்பல்கள் மோதல் – 300 டன் எண்ணெய் கடலில் சிந்தியது!

சிங்கப்பூர் - ஜோகூர் பாசிர் கூடாங் அருகே, நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.50 மணியளவில், இரண்டு கொள்கலன் கப்பல்கள் மோதியதில், கப்பல் ஒன்றில் இருந்து 300 டன் எண்ணெய் கடலில் சிந்தியது. சிங்கப்பூர் பதிவு...

‘எங்கள் பிள்ளைகள் தமிழில் பேச வேண்டும்’ – தாயார் நோரிலாமின் விருப்பம்!

பாகோ - இந்த ஆண்டு, நாட்டிலேயே முதலாம் ஆண்டில் ஒரே ஒரு மாணவரைக் கொண்ட ஒரே பள்ளியாக, பாகோவில் உள்ள லாடாங் பான் ஹெங் தமிழ்ப் பள்ளி செயல்படவுள்ளது. முகமட் ஹாரிஸ் அஸ்யராஃபுடன் சேர்த்து...

மூவார் பேருந்து விபத்து: 13 பேர் மரணம் – 17 பேர் காயம்!

மூவார் - கிறிஸ்மஸ் பெருநாளை முன்னிட்டு இலட்சக்கணக்கான மலேசியர்கள் நீண்ட விடுமுறையைக் கழிக்க பல இடங்களுக்கும் சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்று சனிக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் மூவார் அருகே விரைவு பேருந்து...

‘700,000 சீனர்களுக்கு அடையாள அட்டை’- தனது கருத்தைத் தற்காக்கும் மகாதீர்!

கோலாலம்பூர் - வரும் 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, ஜோகூர் மாநிலத்தில் கிட்டத்தட்ட 700,000 சீனப் பிரஜைகளுக்கு மலேசிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது என்று தான் கூறிய கருத்தை மீண்டும் தற்காத்துப் பேசியிருக்கிறார் முன்னாள்...

மலேசியாவிற்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு 20 ரிங்கிட் கட்டணம்!

கோலாலம்பூர் - ஜோகூர் வழியாக மலேசியாவிற்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டுப் பதிவு பெற்ற வாகனங்களுக்கும் சாலைக் கட்டணமாக (Road Charge) 20 ரிங்கிட் வசூலிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங்...