Tag: ஜோகூர்
கைவிடப்பட்ட 3 விமானங்கள் ஏலம் – விலை தலா 5.3 மில்லியன் ரிங்கிட் தான்!
கோலாலம்பூர் - கடந்த 10 ஆண்டுகளாக, ஜோகூர் பாரு செனாய் விமான நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 3 போயிங் 747 இரக விமானங்கள் ஏலத்தில் விடப்படவுள்ளன.
30 வயதான அந்த மூன்று விமானங்களில் இரண்டு...
ஜோகூர் இளவரசரை அவமதித்த 19 வயது இளைஞருக்கு ஒரு வருட சிறை!
ஜோகூர் - ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமுக்கு எதிராக அவமதிக்கும் கருத்துகளைத் தெரிவித்த இளைஞர் முகமட் அமிருல் அஸ்வான் மொகமட் ஷகாரிக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
19 வயதே...
மெர்சிங் அருகே 12 மலேசியர்களுடன் மீன் பிடிப் படகு மாயம்!
ஜோகூர் பாரு - மெர்சிங் அருகே புலாவ் ஆவுர் கடற்பகுதியில், 12 மலேசியர்களோடு மீன் பிடிப்படகு ஒன்று மாயமாகிவிட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மீன் பிடிக்கச் சென்ற அவர்களிடமிருந்து நேற்று வரை...
1 ரிங்கிட் கொடுத்து மலிவு விலை வீடு முன்பதிவு – ராக்யாட் வங்கியின் புதிய...
ஜோகூர் பாரு - ஜோகூரில் முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் தங்கள் கனவு இல்லத்தை 1 ரிங்கிட் குடுத்து முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற புதிய திட்டத்தோடு வந்திருக்கிறது ராக்யாட் வங்கி (Bank...
ஜோகூர் சுல்தான் என்னை அவமதிக்கவில்லை – நஜிப் விளக்கம்!
கோலாலம்பூர் - கடந்த வாரம் ஜோகூரில் பாரஸ்ட் சிட்டி திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு, அம்மாநில சுல்தான் கைகொடுத்து வரவேற்பு அளிக்கவில்லை என்று கூறி காணொளி...
மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
கோலாலம்பூர் - இந்தோனிசியாவின் சுமத்ரா தீவின் மேற்கே நேற்று புதன்கிழமை மலேசிய நேரப்படி இரவு 8.49 மணியளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், மலேசியாவில் சுனாமி அபாயம்...
சீனர்களின் சிங்காய் விழாவில் பங்கேற்பு: வரலாறு படைத்தார் ஜோகூர் சுல்தான்
ஜோகூர் பாரு - சீனர்களின் சிங்காய் விழாவில் பங்கேற்ற வகையில் புதிய வரலாறு படைத்துள்ளார் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர். இந்த விழாவில் பங்கேற்ற முதல் ஜோகூர் ஆட்சியாளர் இவர்தான்.
ஞாயிற்றுக்கிழமையன்று இவ்விழாவில் பங்கேற்க...
ஒற்றுமையே நாட்டை முன்னேற்றும் – ஜோகூர் சுல்தான் வலியுறுத்து!
ஜோகூர் - மக்கள் ஒற்றுமையாக இல்லையெனில் எந்தவொரு நாடும் முன்னேற்றம் காணாது என ஜோகூர் சுல்தான் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநில மக்கள் ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், அப்போதுதான் வளர்ந்த மற்றும் அமைதியான...
ஜோகூரைக் கடந்து சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 4 தீவிரவாதிகள் கைது!
சிங்கப்பூர் - ஜோகூர் குடிநுழைவு சோதனைகளைக் கடந்து சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 4 இந்தோனிசியர்களை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது.
அவர்கள் நால்வரும் மத்தியக் கிழக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருவதற்காக சென்றுக் கொண்டிருந்தனர்...
சுற்றுலா சென்ற 4 வாலிபர்கள் பிணமாக மீட்பு!
ஜோகூர் பாரு - திரெங்கானுவிற்கு சுற்றுலா சென்ற தங்களது பிள்ளைகளை, கடந்த 6 நாட்களாக காணவில்லை என்று அவர்களின் பெற்றோர் அளித்த புகார்களின் அடிப்படையில் காவல்துறையினர் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், நண்பர்களான...