Tag: ஜோகூர்
பொந்தியானில் கரை ஒதுங்கிய திமிங்கலம் – ஆழமான பகுதிக்கு திருப்பிவிடப்பட்டது!
பொந்தியான் - பந்தாய் ரம்பா கடற்கரை அருகே 20 மீட்டர் நீளமுள்ள திமிங்கலம் ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
உள்ளூர் மீனவர் அரிஸ் கரிம் (வயது...
100 வயது காண்டாமிருகத்தின் கொம்பு திருட்டு – ஜோகூர் வனவிலங்குத் துறை இயக்குநர் கைது!
ஜோகூர் பாரு - ஜோகூர் அரச அருங்காட்சியகத்திற்குச் சொந்தமான காண்டாமிருகத்தின் கொம்பினைத் திருடிய குற்றத்திற்காக ஜோகூர் வனவிலங்குத் துறையின் இயக்குநர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இது குறித்து ஜோகூர் மாநில காவல்துறை தலைமை ஆணையர் டத்தோ...
நஜிப்புக்கு எதிராகத் திரும்பியிருக்கும் 81 ஜோகூர் அம்னோ கிளைகள்!
ஜோகூர் - ஜோகூர் அம்னோவைச் சேர்ந்த 81 கிளைகள் பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தாங்கள் இம்முடிவை எடுத்ததற்கு யாரும் தங்களுக்கு பணம்...
ஒரு கற்பனைப் பார்வை: மலேசியாவிலிருந்து பிரிந்து – ஜோகூர் சிங்கப்பூரோடு இணைந்தால்?
கோலாலம்பூர் – ஜோகூர் மாநிலம் மலேசியாவிலிருந்துப் பிரிந்து சிங்கப்பூருடன் இணையுமா – அப்படி இணைவதற்கான வாய்ப்பு எதிர்காலத்தில் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற கற்பனை விரிந்தால்?
சில நாட்களுக்கு முன்னால் ஜோகூர் மாநிலத்தின் இளவரசர் இஸ்மாயில்...
இனவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள இயலாது: ஜோகூர் சுல்தான்
ஜோகூர்பாரு – ஜோகூர் மாநிலத்தில் ஒருபோதும் இனவாதத்தை சகித்துக் கொள்ள இயலாது என அம்மாநில சுல்தான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூலில் (பேஸ்புக்) பதிவிட்டுள்ள அவர், ஜோகூர்பாருவில் உள்ள அனைத்து குடிமக்களையும், அவர்கள்...
கூலாய்ஜெயா என்ற பெயரை மாற்ற வேண்டும் – ஜோகூர் சுல்தான் உத்தரவு
ஜோகூர் - கூலாய் மாவட்டத்தின் பெயரை கூலாய்ஜெயா என்று மாற்றியதற்கு ஜோகூர் சுல்தான் இப்ராகிம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அம்மாவட்டத்திற்கு மீண்டும் கூலாய் என்றே பெயர் சூட்ட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
"சில...
ஒப்பந்தம் மீறப்பட்டால் ஜோகூர், மலேசியாவில் இருந்து வெளியேறும்!
கோலாலம்பூர், ஜூன் 18 - ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமிற்கும், சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரிக்கும் கடந்த சில நாட்களாகக் கடும் வாக்குவாதம் நிலவி வரும் நிலையில், இளவரசரின் இளைய...
ஜோகூர் இளவரசரின் கோலாகலத் திருமண விருந்து
ஜோகூர் பாரு, நவம்பர் 10 - ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம், செ புவான் கலீடா புஸ்தாமான் திருமணத்தை கொண்டாடும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இங்கு சிறப்பாக நடந்தேறியது.
இந்த பிரமாண்ட நிகழ்வில்...
தென்கிழக்கு ஆசியாவில் முதல் ‘ஆங்ரி பெர்ட்ஸ்’ பூங்கா ஜோகூரில் திறக்கப்பட்டது
ஜோகூர்பாரு, நவம்பர் 1 - நேற்று முதல் பிரபல செல்பேசி விளையாட்டு மென்பொருளான 'ஆங்ரி பெர்ட்ஸ்' (ஆத்திரப் பறவைகள்) அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுப் பூங்கா ஜோகூர் பாருவில் செயல்படத் தொடங்கியுள்ளது.
இங்குள்ள கொம்தார்...
தவறான வடிவமைப்பு தான் பாசீர் கூடாங் மேம்பால நடைபாதை சரியக் காரணம் – யுடிஎம்...
ஜோகூர் பாரு, அக்டோபர் 13 - ஜோகூர் மாநிலம் பெர்லிங் - பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில் தாமான் கொபேனா அருகே அமைக்கப்பட்டிருந்த சாலையைக் கடக்கும் மேம்பால நடைபாதை நேற்று மாலை 4.30 மணியளவில்...