Home Tags டாக்டர் சுப்ரா (*)

Tag: டாக்டர் சுப்ரா (*)

“இயேசுபிரான் போதனைகளை மனதில் கொள்வோம்” – டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர் -தன் வாழ்நாள் முழுவதும் அன்பையே போதித்த இயேசுநாதரின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினத்தில் அந்த மகானின் போதனைகளை அனைவரும் மனதில் கொள்வோம் என மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான...

நஜிப்புடன் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் சந்திப்பு!

கொழும்பு - மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அதிகாரப்பூர்வப் பயணமாக இலங்கை சென்றிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது அரசாங்கக் குழுவினர் மற்றும் அமைச்சர்களுடன் இலங்கை சென்ற நஜிப்புக்கு அங்கு இராணுவ மரியாதையுடன்...

நஜிப் இலங்கை வருகை – டாக்டர் சுப்ரா உடன் செல்கிறார்!

கொழும்பு -பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான 3 நாள் அதிகாரபூர்வ வருகை மேற்கொள்கிறார். அவருடன் செல்லும் அரசாங்கக் குழுவில் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார...

“பொதுத் தேர்தலை எதிர்நோக்க தன்னம்பிக்கை தந்த பிரதமரின் உரை” – டாக்டர் சுப்ரா!

கோலாலம்பூர் - செவ்வாய்க்கிழமை தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் தொடங்கிய அம்னோவின் ஆண்டுப் பேராளர் மாநாடு, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை இரு நாட்களிலும் அம்னோவின் இளைஞர், மகளிர் மற்றும் புத்ரா, புத்திரி பிரிவுகளின்...

புக்கிட் காம்பீர் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் கும்பாபிஷேகம் நடந்தேறியது!

தங்காக் - ஜோகூர் மாநிலத்தில் உள்ள லெடாங்  நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் புக்கிட் காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் இன்று வெள்ளிக்கிழமை 1 டிசம்பர் 2017-ஆம் நாள் தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய...

“எஸ்.டி.பாலாவின் கலைப் பயணம்” நூல் வெளியீடு கண்டது!

கோலாலம்பூர் -மலேசியாவில் தமிழில் நவீன நாடகத் துறையில் கடந்த 30 ஆண்டுகளாக தனி ஒரு மனிதராகப் போராடித் தனக்கென ஒரு பாதை வகுத்துக் கொண்டு, பின்னர் திரைப்படத் துறையிலும் தனி முத்திரை பதித்து...

மஇகா: “வெளியில் இருப்பவர்களை மீண்டும் இணைக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறது”

கோலாலம்பூர் - இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக எந்தவித முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்படாத நிலையில் முடிவுற்றது. மத்திய செயலவைக் கூட்டம் முடிவடைந்ததும் எந்தவித பத்திரிக்கையாளர் சந்திப்பும்...

சுங்கை சிப்புட்டில் தேசிய நிலை தீபாவளி திறந்த இல்லக் கோலாகலம்!

சுங்கை சிப்புட் - 2017-ஆம் ஆண்டுக்கான தேசிய நிலையிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்புக் கொண்டாட்டங்கள் பேராக் மாநிலத்தின் சுங்கை சிப்புட் நகரில் சனிக்கிழமை (11 நவம்பர் 2017) இரவு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டன. இந்தக்...

தகாத வார்த்தைகள் பேசிய மஇகா கிளைத் தலைவர் நீக்கம்: டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர் - மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தின் பத்திரிக்கை அறிக்கை:- "கடந்த சில நாட்களாக வாட்ஸ்எப் மற்றும் சமூக வலைத்தளங்களில் நடராஜா என்ற நபர் தகாத முறையில் தொலைபேசியின் வழி உரையாடல்கள்...

124 இந்தியர்களுக்கு பிரதமர் நேரடியாக குடியுரிமை வழங்கினார்

கோலாலம்பூர் - புதிதாக மலேசிய இந்தியர்கள் 1,054 பேருக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட்டிருப்பதாக அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் துன் ரசாக், அவர்களின் 124 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்ற...