Tag: துன் மகாதீர் முகமட்
மகாதீர்- மோடி உரையாடலின் போது ஜாகிர் பெயர் ஒரு முறைதான் சொல்லப்பட்டது, அதற்கு மகாதீர்...
நரேந்திர மோடி ஜாகிர் நாயக்கின் பிரச்சனையை குறித்து பிரதமர், மகாதீரிடம் ஒரு முறைதான் எழுப்பினார் என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.
“மலேசியாவில் விண்வெளி பல்கலைக்கழகம் அமைக்க ரஷ்யா ஆர்வமாக உள்ளது!”- மகாதீர்
மலேசியாவில் விண்வெளி பல்கலைக்கழகம் அமைக்க ரஷ்யா ஆர்வமாக, இருப்பதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
மகாதீர் சந்திப்புக்குப் பின் மலாய் மொழியில் டுவிட் செய்த மோடி
விளாடிவோஸ்டோக் - இரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் நடைபெற்ற கிழக்கு நாடுகளுக்கான பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் நமது பிரதமர் துன் மகாதீரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து உரையாடினார்.
வழக்கமாக...
மோடி- மகாதீர் ரஷ்யாவில் சந்திப்பு, ஜாகிர் நாயக்கை இந்தியாவிற்கு அனுப்பக் கோரிக்கை!
ரஷ்யாவில் நடந்த சந்திப்பில் ஜாகிர் நாயக்கை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் மகாதீர் முகமட்டிடம் கேட்டுக் கொண்டார்.
“அமைச்சரவையில் காலியிடங்கள் இல்லையென்றால் எனக்கென்ன, நான் கேட்கவில்லையே!”- அன்வார் இப்ராகிம்
தாம் ஒருபோதும் அமைச்சராக வர வேண்டும் என்று தம்மை, தாமே முன்மொழிந்துக் கொண்டதில்லை என்று அன்வார் இப்ராகிம் கூறினார்.
“இவ்வருட தேசிய தினக் கொண்டாட்டம் சென்ற வருட மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை!”- மகாதீர்
இவ்வருட சுதந்திரத் தினம் கடந்த ஆண்டை விட குறைவான உற்சாகத்தை, அளித்துள்ளது எனும் கருத்தினை பிரதமர் மகாதீர் முகமட் ஒப்புக் கொண்டார்.
இந்தியர்களை இழிவுபடுத்தும் தகாத வார்த்தை – நான் யாரையும் குறிப்பிடவில்லை – மகாதீர் விளக்கம்
தகாத வார்த்தையைப் பயன்படுத்தினார் என இந்தியர்களிடையே எழுந்துள்ள கொந்தளிப்பு குறித்து பேசிய மகாதீர் நான் யாரையும் குறிப்பிட்டு அந்த தகாத வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.
டிரம்ப்பைப் போன்ற ஒரு தலைவர் மலேசியாவை ஆட்சி செய்யும் நிலை ஏற்படலாம்!- சைட் இப்ராகிம்
வலுவான கொள்கைக் கொண்ட தலைவர் இல்லையெனில் டிரம்ப்பைப் போன்றவர், மலேசியாவை ஆட்சி செய்யும் நிலை ஏற்படலாம் என்று சைட் இப்ராகிம் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் இந்தியர்களை புண்படுத்தும் வகையில் சொல்லை பயன்படுத்தவில்லை, மிகைப்படுத்தாதீர்கள்!
பிரதமர் மகாதீர் பறையா என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதை, மிகைப்படுத்த வேண்டாம் என்று முன்னாள் தூதர் கேட்டுக் கொண்டார்.
“பல்லினம் கொண்ட நாட்டை நிருவகிப்பது கடினமானது!”- மகாதீர்
ஒரு பன்முக நாட்டை நிருவகிப்பது ஒரு பிரதமருக்குண்டான, கடினமான பணி என்று டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.