Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நஜிப் தனது வங்கிக் கணக்குகளை காண்பிக்கட்டும் – மகாதீர் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 9 - தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் விதமாகப் பிரதமர் நஜிப் தனது வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்களை வெளியிடத் தயாரா? என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் சவால் விடுத்துள்ளார். "உங்கள்...

நஜிப்புக்கு அமைச்சரவை முழு ஆதரவு – கைரி தகவல்

கோலாலம்பூர், ஜூலை 9 - 1எம்டிபி விவகாரம் வெடித்திருப்பதால் பதவி விலகுமாறு அமைச்சரவை உறுப்பினர்கள் யாரும் பிரதமர் நஜிப்பை நிர்பந்திக்கவில்லை என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார். சட்டம் தன் கடமையைச்...

“எங்களின் செய்திகள் உண்மையே” – வால் ஸ்ட்ரீட் மீண்டும் வலியுறுத்து!

கோலாலம்பூர், ஜூலை 8 – பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு 1எம்டிபி தொடர்புடைய நிதிகள் மாற்றப்பட்டது குறித்து தாங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் உண்மைதான் என்பதைத் தாங்கள் மறு உறுதிப்படுத்துவதாக வால் ஸ்ட்ரீட்...

13-வது பொதுத்தேர்தல் செல்லாது: தேமு-வுக்கு எதிராகப் பிகேஆர் வழக்கு!

கோலாலம்பூர், ஜூலை 8 - 1எம்டிபி விவகாரத்தில், 'வால் ஸ்ட்ரீட் ஜார்னல்' பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளின் படி, கடந்த 13-வது பொதுத்தேர்தலில், தேர்தல் பிரச்சாரங்களுக்கு 1எம்டிபி பணம்...

நாட்டுக்கு எந்த வகையிலும் சங்கடம் ஏற்படுத்தவில்லை – மகாதீர்

கோலாலம்பூர், ஜூலை 8 - அனைத்துலகத் தளத்தில் மலேசியாவுக்குத் தாம் எந்த வகையிலும் சங்கடம் ஏற்படுத்தவில்லை எனத் துன் மகாதீர் தெரிவித்துள்ளார். மாறாக, 1எம்டிபி முறைகேட்டின் வழி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தான் நாட்டுக்குச் சங்கடம்...

1எம்டிபி விவகாரம்: ஆவணங்களை வெளியிட்டது வால் ஸ்ட்ரீட்!

கோலாலம்பூர், ஜூலை 7 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்குக் கிட்டத்தட்ட 700 மில்லியன் அமெரிக்க டாலர் (2.6 பில்லியன் ரிங்கிட்) பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கான ஆவணங்களை 'வால்...

1எம்டிபி விவகாரம்: 6 வங்கிக் கணக்குகள் முடக்கம் – அதில் 3 பிரதமருடையது எனத்...

கோலாலம்பூர், ஜூலை 7 - 1எம்டிபி விவகாரத்தில் பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு 2.6 பில்லியன் நிதிப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து வரும் சிறப்பு விசாரணைக் குழு, இவ்விவகாரத்தில் தொடர்புடைய 6...

“பிரதமர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை” – கைரி

கோலாலம்பூர், ஜூலை 7 - "பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மீது வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் சுமத்திய 1எம்டிபி விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளால், அவர் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே...

மக்களுக்கு நான் துரோகம் செய்யவில்லை – நஜிப் உருக்கம்

கோலாலம்பூர், ஜூலை 7 - தன் மீது 'வால் ஸ்ட்ரீட் ஜார்னல்' செய்தி நிறுவனம் சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டு குறித்து மீண்டும் ஒரு முறை பதிலளித்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்,...

இடைக்காலப் பிரதமராக மொய்தீன் பொறுப்பேற்க வேண்டும்: மாணவர்கள் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 6 - பிரதமர் நஜிப் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழ்நிலையில், துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் ஆட்சி நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும்,...