Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

பெர்டானா புத்ரா வளாகத்தில் நஜிப், ஜோகோ சந்திப்பு!

புத்ரா ஜெயா, பிப்ரவரி 6 - புத்ரா ஜெயாவிலுள்ள பெர்டானா புத்ரா வளாகத்தில் இந்தோனிசியப் பிரதமர் ஜோகோ டோடோவை, மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று காலை சந்தித்தார். இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்திப்பதற்கு...

‘நம்பிக்கை’யின் அடிப்படையில் இந்தியச் சமுதாயத்துடன் அரசு இணைந்து செயல்படும்: நஜிப் தைப்பூச செய்தி

கோலாலம்பூர், பிப்ரவரி 3 - இந்தியச் சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க அரசாங்கம் 'நம்பிக்கை'யின் அடிப்படையில் அச்சமுதாயத்துடன் இணைந்து செயல்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் உறுதியளித்துள்ளார். வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துக்...

பத்துமலை தைப்பூசத்திற்கு பிரதமர் வருகை

கோலாலம்பூர், பிப்ரவரி 3 - அண்மைய ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழாக்களில் கலந்து கொள்வதை வழக்கமாகிக் கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இன்று காலை தைப்பூசக் கொண்டாட்ட உற்சாகத்தில் பங்கு பெறுவதற்காக,...

“மலேசிய இந்தியர்கள் இம்மண்ணின் மைந்தர்கள்” – நெகிழ்ச்சியூட்டிய பிரதமர் (படத்தொகுப்புடன்)

கோலாலம்பூர், ஜனவரி 30 - 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இன்று காலை கோலாலம்பூர் மலாயா பல்கலைக் கழகத்தில் கோலாகலமாக தொடங்கியது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக துவக்கி...

எம்.எச் 370 விமானத்தை கண்டுபிடிப்போம் – நஜிப் உறுதி!

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 30 - மாயமான எம்.எச் 370 விமானத்தை தேடிக் கண்டுபிடிப்பதில் மலேசிய அரசு கடப்பாடுடன் செயல்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். இப்பணியில் சீனா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மலேசியா...

இன்று பிரதமருடன் மஇகா தலைவர்கள் சந்திப்பா?

கோலாலம்பூர், ஜனவரி 30 - மஇகா பிரச்சனையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண்பார் என கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் நேற்று அறிவித்திருந்தார். இதனைத்...

9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு – திறப்பு விழாவில் நஜிப் கலந்து கொள்கிறார்!

கோலாலம்பூர், ஜனவரி 27 - மலாயாப் பல்கலைக்கழகத்தில் வரும் ஜனவரி 29 -ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெறவுள்ள 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் திறப்பு விழாவில் பிரதமர்...

2 நாட்கள் அதிகாரப்பூர்வ பயணமாக லண்டன் சென்றார் நஜிப்!

லண்டன், ஜனவரி 26 - இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வ அலுவல் பயணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை லண்டன் சென்றடைந்தார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக். பிரதமரும் அவரது மனைவியும் பயணம் மேற்கொண்ட விமானம் லுடன்...

மன்னர் அப்துல்லா இறுதிச்சடங்கில் பங்கேற்க விரைந்தார் நஜிப்

டாவோஸ், ஜனவரி 23 - சுவிட்சர்லாந்து நாட்டின், டாவோசில் நடைபெறவுள்ள உலக பொருளாதார கருத்தரங்கம் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரத்து செய்துள்ளார். அந்த நிகழ்வுகளை ரத்து செய்து விட்டு, அவர் சவுதி...

சிட்னி, பாரிஸ் சம்பவங்கள் மலேசியாவிலும் நடக்கலாம் – நஜிப் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜனவரி 23 - மலேசியாவில் எந்த சூழ்நிலையிலும் ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் உருவாக அனுமதிக்கக்கூடாது. காரணம் நாட்டின் அமைதியையும், ஒற்றுமையையும் அது போன்ற இயக்கங்கள் முற்றிலும் சீர்குலைத்துவிடும் என்று நேற்று...