Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

மலேசிய பொருளாதாரம் குறித்த முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன!

கோலாலம்பூர், ஜனவரி 20 - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மலேசியப் பொருளாதாரம் மற்றும் நிதி நிலையைக் கையாளும் வகையில், புதிய செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை இன்று காலை தொலைக்காட்சி வழி நேரடியாக அறிவித்தார். பிரதமர் இன்று...

“தை பிறந்தால் வழி பிறக்கும்” – பிரதமரின் பொங்கல் வாழ்த்து

புத்ராஜெயா, ஜனவரி 16 - பொங்கல் திருநாளை முன்னிட்டு மலேசிய இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப். அவரது வாழ்த்துச் செய்தியில், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று மலேசிய இந்தியர்கள் அடிக்கடி குறிப்பிடுவதை...

மலேசியாவின் பொருளாதார நிலை குறித்து முழு அறிக்கை – பிரதமர் வெளியிடுகிறார்

கோலாலம்பூர், ஜனவரி 14 - மலேசியாவின் தற்போதைய பொருளாதார நிலை குறித்த முழுமையான ஓர் அறிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் அடுத்த வாரம் வெளியிட உள்ளார். செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இத்தகவலை வெளியிட்டார். நாட்டின்...

வெள்ளப் பேரிடருக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்: நஜிப்

பெக்கான், ஜனவரி 11 - நாட்டில் நிலவும் வெள்ளப் பேரிடருக்காக அரசாங்கத்தை மட்டும் குறைகூறக் கூடாது என பிரதமர் நஜிப் கூறியுள்ளார். வெள்ளப் பேரிடர் ஏற்படுவதற்கான காரணங்களைக் களைவதற்கு அனைத்து மலேசியர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும்...

நஜிப் “இ.கோலி” கிருமி தாக்குதலால் உடல் நலக் குறைவு

கோலாலம்பூர், ஜனவரி 6 – அமெரிக்காவிலிருந்து விடுமுறையை சுருக்கிக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் நஜிப் துன் ரசாக், நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். இதன் காரணமாக தற்போது ‘இ.கோலி’...

நஜிப் பதவி விலக வேண்டும்: மூத்த பத்திரிகையாளர் காதிர் வலியுறுத்து

கோலாலம்பூர், ஜனவரி 4 - ஆட்சியைத்  தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், அம்னோவும், தேசிய முன்னணியும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை பதவி விலக வைக்க வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் டத்தோ அப்துல் காதிர்...

வெள்ளத்தில் பெற்றோரை இழந்த 6 குழந்தைகளுடன் பிரதமர்!

கெமாமான், ஜனவரி 1 - அண்மைய வெள்ளப்பெருக்கில் தங்களின் பெற்றோர்  மூழ்கிப் பலியானதால் திரெங்கானுவில் ஆதரவற்றுப் போன 6 குழந்தைகளுடன் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று கணிசமான நேரத்தைச் செலவிட்டார். கெமாமான் மாநகராட்சி...

வெள்ளப் பேரிடர்: 50 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கீடு

கோலாலம்பூர், டிசம்பர் 28 - வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் நேற்றும் இன்றும்  பார்வையிட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக 50 கோடி ரிங்கிட் அளவிற்கு நிதி வழங்கப்படும்...

நாட்டில் வெள்ளப் பாதிப்பு உயர்வு! விடுமுறையிலிருந்து பாதியிலேயே நாடு திரும்பும் பிரதமர்!

கோலாலம்பூர், டிசம்பர் 26 – ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தங்களின் இல்லங்களில் இருந்து துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ள வேளையில் இதுவரையில் 5 பேர் வெள்ளத்தின் தீவிரத்திற்கு...

இந்தியர் கட்சிகள் சமுதாய நலன் கருதி ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் – நஜிப் அறைகூவல்

செர்டாங், டிசம்பர் 14 – இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதிக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் இந்தியர் சமுதாய நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் ஒன்றிணைந்து பாடுபட முன்வர வேண்டுமென பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று வேண்டுகோள்...