Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

தேச நிந்தனை சட்டம் நிலைநிறுத்தப்பட்டது ஏன்? பிரதமர் நஜிப் விளக்கம்

புத்ராஜெயா, டிசம்பர் 9 - ஜனநாயகத்திற்கு இடையூறு ஏற்படுத்தவோ அல்லது எதிர்க் கட்சிகளை ஒடுக்கும் நோக்கத்துடனோ தேச நிந்தனைச் சட்டம் மீண்டும் நிலை நிறுத்தப்படவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். மலேசியாவில் வாழும் பல்வேறு...

பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் – அன்வார் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 3 - சபாவைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க 100 மில்லியன் ரிங்கிட் பேரம் பேசப்பட்டது என்று கூறியதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மன்னிப்பு...

“தலையாட்டி பொம்மைகளாக மாற்றப்பட்ட தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள்” – வேதமூர்த்தி சாடல்

கோலாலம்பூர், நவம்பர் 30 - தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகள் அனைத்தும் தலையாட்டி பொம்மைகளாக மாற்றப்பட்டுவிட்டதாக ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவர் வேதமூர்த்தி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தேச நிந்தனைச் சட்டத்தை நிலை...

தேச நிந்தனைச் சட்டம் நீடிக்கப்பட்டது ஏன் – நஜிப் விளக்கம்

கோலாலம்பூர், நவம்பர் 29 - தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்படுமா? அல்லது நீடிக்கப்படுமா? என்பது குறித்து தொடர்ந்து நடைபெற்று வந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளியாக அச்சட்டம் அகற்றப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...

ஆசியான்-இந்தியா உச்சநிலை சந்திப்பின் வெற்றியைப் பாராட்டி நஜிப்புக்கு மோடி கடிதம்

கோலாலம்பூர், நவம்பர் 27 – அண்மையில் மியான்மாரின் அரசாங்கத் தலைநகர் நேப்பிடோவில் வெற்றிகரமாக நடந்து முடிந்த ஆசியான்-இந்தியா இடையிலான உச்சநிலை சந்திப்பு வெற்றியடைந்தது குறித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியப் பிரதமர்...

கேமரன் மலையில் ராணுவம், காவல் துறை சுற்றுக்காவல் நடவடிக்கை – நஜிப் அறிவிப்பு

செர்டாங், நவம்பர்  24 - கேமரன் மலைப் பகுதிக்கு ராணுவத்தினரும், கூடுதல் காவல் துறையினரும் அனுப்பி வைக்கப்படுவர் என்றும், இந்நடவடிக்கையின் மூலம் அங்கு காடுகள் சட்டவிரோதமாக அழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ...

ஒரே மலேசியா வீடுகளுக்கு 110 விழுக்காடு கடன் வசதி – நஜிப் அறிவிப்பு

கோலாலம்பூர், நவம்பர் 24 - ஒரே மலேசியா வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வீடு வாங்க விரும்புவோருக்கு சுமார் 110 விழுக்காடு வரை வீட்டு கடன் வசதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...

“தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட மாட்டாது” – பிரதமர் நஜிப் உறுதி

கோலாலம்பூர், நவம்பர் 23 - தாய்மொழிப் பள்ளிகள் மூடப்பட மாட்டாது என பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப் உறுதி அளித்துள்ளார். இத்தகைய பள்ளிகளை மூட வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் அறிக்கைகளை வெளியிடுவது மலாய்க்காரர் அல்லாதவர்களின் வாக்குகளை பெற...

அமெரிக்கர், சிரியா ராணுவ வீரர்கள் தலை துண்டித்து கொலை நஜிப் கடும் கண்டனம்

கோலாலம்பூர், நவம்பர் 18 - அமெரிக்கத்  தொண்டூழியர் பீட்டர் கஸ்சிக் மற்றும் சிரியா ராணுவ வீரர்கள் தலை துண்டித்து கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப் தமது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில்...

பிரதமர் நஜிப்பின் சீர்திருத்த முயற்சிகள் – நரேந்திர மோடி பாராட்டு

நேப்பிடோ (மியன்மார்) நவம்பர் 13 - நிர்வாகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் பிரதமர் நஜிப்பின் சீர்திருத்த, புத்தாக்க முயற்சிகளை இந்தியப் நரேந்திர மோடி வெகுவாகப் பாராட்டி உள்ளார். "இந்தியாவும், மலேசியாவும் கடந்த காலங்களில் இணைந்து செயல்பட்டுள்ளன....