Tag: நஜிப் (*)
40 ஆயிரம் பேர் முன்னிலையில் தே.மு. தேர்தல் அறிக்கையை நஜிப் வெளியிட்டார்
கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை புக்கிட் ஜாலில் அரங்கில் சுமார் 40 ஆயிரம் பேர் முன்னிலையில் பிரதமரும் தேசிய முன்னணித் தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தேசிய முன்னணியின் 14-வது பொதுத்...
சனிக்கிழமை நாடாளுமன்றம் கலைக்கப்படும் – நஜிப் அறிவிப்பு!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலை முன்னிட்டு, மலேசிய நாடாளுமன்றம் நாளை சனிக்கிழமை கலைக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார்.
புத்ராஜெயாவில் இன்று காலை ஆர்டிஎம் வழியாக நேரலையில் இந்த அறிவிப்பை...
அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பள உயர்வு- நஜிப் அறிவிப்பு!
கோலாலம்பூர் - இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி, 1.6 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு வழங்க விருக்கும் சம்பள உயர்வு இரட்டிப்பு ஆக்கியிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று புதன்கிழமை...
‘ரெண்டாங் உணவு’ சர்ச்சை – நஜிப்பையும், மகாதீரையும் ஒரே கருத்தில் இணைத்திருக்கிறது!
கோலாலம்பூர் - கடந்த திங்கட்கிழமை ஒளிபரப்பான 'மாஸ்டர் செஃப் யூகே' நிகழ்ச்சியில் மலேசியாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஜாலே காதிர் ஆல்ஃபின் (வயது 44), மலேசியாவின் பாரம்பரிய உணவான நாசி லெமாவுடன், சிக்கன்...
கிழக்குக்கரை பொருளாதார மண்டலத்தில் சிகாமாட் சேர்த்துக் கொள்ளப்படும் – நஜிப் அறிவிப்பு
சிகாமாட் – இன்று செவ்வாய்க்கிழமை காலையில் சிகாமாட்டுக்கு வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், கிம்மாஸ்-ஜோகூர் பாரு இடையிலான இரட்டைத் தண்டவாளம் அமைக்கும் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில்...
மிக விரைவில் அந்த ‘சிறப்புநாள்’ – பொதுத்தேர்தல் குறித்து நஜிப் கருத்து!
பெரா - பொதுத்தேர்தல் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், 'ராயா' மிக அருகில் தான் இருக்கிறது. எனவே, விளக்கு ஏற்ற நேரம் வந்துவிட்டது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சூட்சமாகத்...
வார இறுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் – ரஹ்மான் டாலான் தகவல்!
கோலாலம்பூர் - இவ்வார இறுதியில் மலேசிய நாடாளுமன்ற கலைக்கப்படலாம் என பிரதமர் துறை அமைச்சரும், தேசிய முன்னணியின் வியூக, தகவல் தொடர்பு இயக்குநருமான ரஹ்மான் டாலான் தெரிவித்திருக்கிறார்.
"நமது முந்தைய அனுபவங்களின் அடிப்படையில், அந்த...
எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொகுதிகள் எல்லை சீர்திருத்த சட்ட மசோதா தாக்கல்!
கோலாலம்பூர் - நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, எதிர்கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோரின் எதிர்ப்புகளையும் மீறி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தொகுதிகள் எல்லை சீர்திருத்தம் செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இன்று...
ஏப்ரல் 2-ல் தேமு வேட்பாளர்களை அறிவிக்கிறதா?
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் தமது வேட்பாளர்களை வரும் ஏப்ரல் 2-ம் தேதி, தேசிய முன்னணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
13 கூட்டணிக் கட்சிகளும், புத்ரா அனைத்துலக வாணிப மையத்தில் நடைபெறவிருக்கும்...
“93 வயதில் கார் ஓட்டுவேன்- குதிரை சவாரி செய்வேன் – நஜிப்பையும் தோற்கடிப்பேன்”
கோலாலம்பூர் - தனது 93 வயது முதுமையைத் தொடர்ந்து கிண்டலடித்து வரும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது தனது பதிலடித் தாக்குதலை தனது முகநூல் பக்கத்தில் காணொளி (வீடியோ) வடிவத்தில்...