Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

‘அம்னோ மீது வழக்கிருந்தாலும் தேசிய முன்னணி வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்’

கோலாலம்பூர் - அம்னோ சட்டப்பூர்வமானதா? என்பதை உறுதிபடுத்தும் படி, அக்கட்சியைச் சேர்ந்த 16 உறுப்பினர்கள் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும் நிலையில், அவ்வழக்கின் முடிவு நாளை வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவிருக்கின்றது. இந்நிலையில், அம்னோவின் சட்ட ஆலோசகர்...

அன்வாருக்கு பாரிசான் சகல வசதிகளை அளித்திருப்பது ஏன்? – சந்தேகப்படும் அரசியல் ஆய்வாளர்!

கோலாலம்பூர் - ஓரினச்சேர்க்கை வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோள்பட்டை அறுவை சிகிச்சைக்காக கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில்...

வேட்பாளர் நியமனங்களில் நஜிப் கையெழுத்து போட முடியாது: வழக்கறிஞர்

கோலாலம்பூர் - அம்னோவின் சட்டப்பூர்வ நிலை கேள்விக்குறியாகியிருப்பதால், பொதுத்தேர்தலில், தேசிய முன்னணி மற்றும் அம்னோ வேட்பாளர்கள் நியமனங்களில் அக்கட்சியின் தலைவரான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கால் கையெழுத்து போட முடியாது என வழக்கறிஞர்...

67,000 டேக்சி ஓட்டுநர்களுக்கு தலா 800 ரிங்கிட்டுக்கு எண்ணெய் அட்டை – நஜிப் அறிவிப்பு!

கோலாலம்பூர் - நாடெங்கிலும் 67,000 டேக்சி (வாடகை கார்) ஓட்டுநர்களுக்கு, 53.6 மில்லியன் ரிங்கிட் செலவில் எண்ணெய் அட்டைகளை வழங்குவதாக காபந்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். இந்த...

மலேசியாவில் ‘மிகவும் ரசிக்கப்படும் ஆண்கள்’ பட்டியலில் மகாதீர் முதலிடம்! நஜிப் 14-வது இடம்!

கோலாலம்பூர் - மலேசியாவில் மிகவும் ரசிக்கப்படும் ஆண்கள் பட்டியலில் பக்காத்தான் ஹராப்பான் பிரதமர் வேட்பாளர் துன் டாக்டர் மகாதீர் முகமது முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த வர்த்தக ஆராய்ச்சி மற்றும் தரவு பகுப்பாய்வு நடத்திய...

மலேசிய வரலாற்றில் ‘புதன்கிழமை’ பொதுத்தேர்தல் முதல் முறையல்ல!

கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல், வரும் மே 9-ம் தேதி, புதன்கிழமை நடைபெறவிருக்கிறது. தேர்தல் ஆணையம் இதனை நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும், எதிர்கட்சிகள் தொடங்கி சாதாரண பொதுமக்கள் வரை அதனைக் கடுமையாக விமர்சிக்கத்...

தேர்தல் 14: மே 9-ம் தேதி பொதுவிடுமுறை!

கோலாலம்பூர் - வரும் மே 9-ம் தேதி, 14-வது பொதுத்தேர்தல் அன்று பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக இன்று புதன்கிழமை காபந்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்தார். நேற்று தேர்தல் ஆணையம், வரும் ஏப்ரல்...

நஜிப்பா? மகாதீரா? – தனது கருத்து நடுநிலையானது என்கிறார் ஜோகூர் இளவரசர்!

ஜோகூர் பாரு - ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது ஃபேஸ்புக்கில் எழுதிய கருத்து பல தரப்பையும் திரும்பிப் பார்க்க வைத்ததோடு, ஆளுங்கட்சி, எதிர்கட்சி என...

மெட்ரிகுலேஷன்ஸ் கல்விக்கு கூடுதலாக 700 இந்திய மாணவர்கள் – பிரதமரின் அறிவிப்பு

கோலாலம்பூர் - உள்நாட்டு அரசாங்கப் பல்கலைக் கழகங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாண்டுக்கான மெட்ரிக்குலேசன் கல்விக்குச் சேர்த்துக் கொள்ளப்படும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2,200 ஆக அதிகரிக்கப்படும் என பிரதமர்...

பிரிம் உதவித் தொகை இரட்டிப்பாக அதிகரிப்பு

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை இரவு தேசிய முன்னணியின் 14-வது தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் நஜிப் துன் ரசாக் எதிர்வரும் ஜூன் மாதத்தில் வழங்கப்படவிருக்கும் பிரிம் உதவித் தொகை...