Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

சிறந்த எம்ஆர்டி சேவையை பக்காதானால் உருவாக்க முடியும்: நூருல்

ஷா ஆலம் - பக்காத்தான் அதிகாரத்தில் இருந்தால், குறைந்த செலவில் பெரிய அளவிலான எம்ஆர்அடி சேவையை உருவாக்க முடியும் என்று பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் தெரிவித்திருக்கிறார். இது குறித்து நேற்று...

அமைச்சர்களுடன் நஜிப் எம்ஆர்டி இரயிலில் பயணம்

கோலாலம்பூர் - கடந்த ஐந்து ஆண்டுகளாக பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த எம்ஆர்டி எனப்படும் சுங்கைபூலோ-காஜாங் இடையிலான துரித இரயில் சேவையை இன்று திங்கட்கிழமை தொடக்கி வைத்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன்...

சுங்கை பூலோ – காஜாங் எம்ஆர்டி ஃபேஸ் 2 சேவை துவக்கம்!

கோலாலம்பூர் - 'சுங்கை பூலோ - காஜாங்' இடையிலான இரண்டாம் கட்ட 51 கிலோமீட்டர் எம்ஆர்டி சேவையை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்தார். இச்சேவையின்...

புதிய எம்ஆர்டி சேவை சோதனை ஓட்டம் – நஜிப்,ரோஸ்மா பங்கேற்பு!

கோலாலம்பூர் - சுங்கை பூலோ - காஜாங் எம்ஆர்டி சேவையின் சோதனை ஓட்டத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கலந்து...

முந்தைய பிரதமர்களை விட தமிழ்ப் பள்ளிகளுக்கு அதிக நிதி ஒதுக்கிய நஜிப்!

கோலாலம்பூர் - இந்திய பாரம்பரியத்தைக் கொண்ட முன்னாள் பிரதமரை விட, தான் தமிழ் மொழிக்கு அதிகமான சேவைகள் செய்வதாகப் பாராட்டப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இந்திய பாரம்பரியத்தைக்...

அரச விமானத்தில் பாலி சுற்றுலா சென்ற நஜிப் – அறிக்கை தகவல்!

கோலாலம்பூர் - மீண்டும் ஒரு குடும்பச் சுற்றுலாவிற்காக மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அரசாங்க விமானத்தைப் பயன்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த ஜூன் 27-ம் தேதி ஜாவாபோஸ்.காம் என்ற இணையதளம் வெளியிட்டிருக்கும்...

பிரதமரின் ஹரிராயா உபசரிப்பு – 70 ஆயிரம் பேர் திரண்டனர்

புத்ரா ஜெயா - ஹரிராயா கொண்டாட்டங்களை முன்னிட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை புத்ரா ஜெயாவிலுள்ள தனது ஸ்ரீ பெர்டானா இல்லத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!

புத்ராஜெயா - குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரணை செய்ய சிறப்பு குற்றவியல் நீதிமன்றம் ஒன்று இன்று வியாழக்கிழமை பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கால் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. "இந்த மாதிரியான சிறப்பு...

சிங்கப்பூர் பிரதமரைப் போல் நஜிப் ஏன் நடந்து கொள்ளவில்லை? – சைனுடின் கருத்து!

கோலாலம்பூர் - அண்டை நாடான சிங்கப்பூரின் பிரதமர் லீ சியான் லூங், தனது உடன்பிறந்தவர்களால் ஏற்பட்டிருக்கும் குடும்பத் தகராறு குறித்து சிங்கப்பூர் மக்களிடம் அண்மையில் மன்னிப்புக் கேட்டார். லீ சியான் லூங் வெளியிட்டிருக்கும் அக்காணொளி,...

1 எம்டிபி: அமெரிக்க வழக்கின் மூலம் நாட்டை உலுக்கும் புதிய அதிர்ச்சிகள்!

புத்ரா ஜெயா - பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவமும், அவரது ஆட்சியும் மீண்டும் ஒரு முறை சிக்கலுக்கு உள்ளாகி ஆட்டங் காணத் தொடங்கியிருக்கிறது என்கின்றனர் எதிர்க்கட்சியினர். ஆனால், கடலில் விழுந்த மழைத்துளிகளைப் போன்று எந்தவித சலனமுமின்றி...