Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

சென்னை சாலைகளில் நஜிப்பை வரவேற்கும் பதாகைகள்!

சென்னை - 5 நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக இந்தியா செல்லும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு, வரவேற்பு தெரிவிக்கும் வகையில், சென்னையில் முக்கிய சாலைகளில் மிகப் பெரிய அளவிலான பதாகைகள்...

வடகொரியாவுடன் “மிகத் தீவிரமான” பேச்சுவார்த்தையில் மலேசியா!

கோலாலம்பூர் - கிம் ஜோங் நம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வடகொரியாவால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 9 மலேசியர்களை விடுவிக்க அந்நாட்டுடன் மலேசியா, "மிகவும் தீவிரமான" முறையில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ...

ஹூடுட் : தே.மு. சமர்ப்பிக்காது – நஜிப் பின்வாங்கினார்!

கோலாலம்பூர் – ஷாரியா நீதிமன்றங்களின் அதிகாரத்தை அதிகரிக்கும் நோக்கில் பாஸ் கட்சி கொண்டுவர முனையும் ஹூடுட் சட்டத்தை தேசிய முன்னணி அரசாங்கமே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என முன்பு அறிவித்திருந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்...

சென்னையில் நஜிப் – ரஜினி சந்திப்பு நிகழ அதிக வாய்ப்பு!

கோலாலம்பூர் - வரும் வெள்ளிக்கிழமை 5 நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தியா செல்லவிருக்கும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோரும், டெல்லி, ஜெய்ப்பூர், சென்னை...

பிரதமர் நஜிப் இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம்!

கோலாலம்பூர் - இந்தியா - மலேசியா இடையிலான 60 ஆண்டுகால வலுவான நட்புறவை முன்னிட்டு, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், வரும் வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கு தனது அதிகாரப்பூர்வப் பயணத்தை மேற்கொள்கிறார். வெள்ளிக்கிழமை...

மீட்கப்பட்ட 2 மலேசியர்கள் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர்!

கோலாலம்பூர் - அபு சயாப் தீவிரவாத அமைப்பிடமிருந்து மீட்கப்பட்ட மலேசியர்கள் இருவரும், கோலாலம்பூர் ஜாலான் டூத்தாவில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு, இன்று திங்கட்கிழமை காலை அவர்களின் குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்பட்டனர். பிரதமர்...

டச்சு தேர்தல்: வெற்றி பெற்ற மார்க் ரூட்டுக்கு நஜிப் வாழ்த்து!

கோலாலம்பூர் - டச்சு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் டச்சுப் பிரதமர் மார்க் ரூட்டுக்கு, மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். "டச்சு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு...

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்: நஜிப்

கோலாலம்பூர் – வடகொரியாவில் இருக்கும் 11 மலேசியர்களும் அங்குள்ள மலேசியத் தூதரகத்தில் தக்க பாதுகாப்போடு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்திருக்கிறார். அவர்கள் வழக்கம் போல் தங்களது தினசரிப் பணிகளைச் செய்து...

“மலேசியர்களை விடுவியுங்கள்” – வடகொரியாவிற்கு நஜிப் கண்டனம்!

கோலாலம்பூர் – இரு நாட்டுத் தூதரக உறவில் மேலும் விரிசல் ஏற்படுத்தவதைத் தடுக்க உடனடியாகத் தடுத்து வைத்திருக்கும் மலேசியர்களை விடுவிக்குமாறு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இது...

சவுதி மன்னருக்கு மலேசியாவின் உயரிய விருது!

கோலாலம்பூர் - மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் சவுதி அரேபிய மன்னர் சல்மான் அப்துலாசிஸ் அல் சவுத்திற்கு, இஸ்தானா நெகாராவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, மலேசியாவின் உயரிய விருது வழங்கப்பட்டது. மாமன்னர் (Yang di-Pertuan...