Tag: நரேந்திர மோடி
மத்திய அரசின் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – நரேந்திர மோடி
ஹிமாச்சலப்பிரதேஸ், ஏப்ரல்30 - நாட்டு மக்களின் உண்மையான தேவைகளை புறக்கணித்து விட்டு காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய் அரசு ஏசி அறைகளிலிருந்து திட்டங்களை தீட்டி வருவதாக பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி...
மோடி பிரதமரானால் இந்தியா-பாக் உறவு சீர்குலையும்: பாகிஸ்தான் அமைச்சர் அறிக்கை!
இஸ்லாமாபாத், ஏப்ரல் 30 - நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானால் இருநாட்டு வட்டார அமைதி சீர்குலையும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது,...
மே 16-ஆம் தேதிக்குப் பிறகு வங்காளதேசத்தினர் விரட்டப்படுவார்கள் – மோடி
கொல்கத்தா, ஏப்ரல் 29 - மேற்கு வங்காள மாநிலம் சேரம்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி...
வாரணாசியில் போட்டியிடுவது எனக்கு கிடைத்த பாக்கியம் – மோடி
வாரணாசி, ஏப்ரல் 24 - ஆர்எஸ்எஸ், பாஜ தொண்டர்கள் புடை சூழ பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
வாரணாசி ஆட்சியர் அலுவலகத்தில் மோடி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தான்...
வாரணாசியில் இன்று மோடி வேட்புமனு தாக்கல்!
வாரணாசி, ஏப்ரல் 24 - இந்தியாவிலேயே அதிகமான மக்களவைத் தொகுதிகள் உள்ள உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறார். அவருக்கு அங்கு சிறப்பான...
நரேந்திர மோடிக்கு கோச்சடையான் படம் போட்டுக்காட்டுகிறார் ரஜினி!
சென்னை, ஏப்ரல் 23 – மோடி - ரஜினிக்கு இடையே பரஸ்பர நட்பு உண்டு என்றாலும், அதை அவர்கள் இருவரும் இதுவரை வெளிக்காட்டியதில்லை.
ஆனால், சமீபத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில், அவர்கள் சந்தித்துக்கொண்டது பரபரப்புக்குள்ளானது. அதுவும்...
துளசிராம் கொலை வழக்கில் மோடி முக்கிய குற்றவாளி – கபில்சிபல் குற்றச்சாட்டு
புதுடெல்லி, ஏப்ரல் 22 - துளசிராம் பிரஜாபதி கொலை வழக்கில் மோடி முக்கிய குற்றவாளி என்று மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த...
சோனியா, ராகுல் காந்தியால் நாட்டை எப்படி வழிநடத்த முடியும் – மோடி ...
சார்குஜா, ஏப்ரல் 21 - சட்டீஸ்கர் மாநிலம் சார்குஜாவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, நேரு - காந்தி குடும்பத்தினரையும் ராகுல் காந்தியின் மைத்துனர்...
“அமேதி தொகுதியை கவனிக்க முடியாத ராகுல் காந்தி எப்படி நாட்டை ஆள முடியும்” நரேந்திர...
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
ஏப்ரல் 20 – நாடெங்கும் சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி,அமேதி தொகுதியைக்...
ஜெயலலிதா-சோனியா மோதலே மீனவர் பிரச்சனைக்குக் காரணம் – நரேந்திர மோடி!
சென்னை, ஏப்ரல் 18 - தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருவரிடையிலான மோதலே காரணம் என்று பா.ஜ.க. பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி...