Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

138 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பம், அன்வாரின் நிலை என்ன?

நூறுக்கும் மேற்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவாக கையொப்பமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“நம்பிக்கைக் கூட்டணி பிரதமரை ஆதரிக்கிறது, பாஸ் கட்சியின் நடவடிக்கை நகைப்புக்குரியது!”- வான் அசிசா

மகாதீர் முகமட் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை அமைச்சரவைக்கு கொண்டு வருவதற்கான பாஸ் கட்சியின் நடவடிக்கையை துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் விமர்சித்துள்ளார்.

“பிரதமர் பதவி மாற்றத்தை நிறுத்துவதற்கான சத்தியப் பிரமாணமா? எனக்கு தெரியாது!”- அன்வார்

மகாதீர் முகமட் இந்த ஒரு தவணை முடியும் வரையில் பிரதமராக இருப்பதை ஆதரிக்கும் சத்தியப்பிரமாணம் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தமக்குத் தெரியாது என்று அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

“இவர்கள் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காகவா மக்கள் வாக்களித்தனர்?”- ராம் கர்பால்

புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பின்னணியில் எந்தவொரு அரசியல் சூழ்ச்சிகளும் இருக்கக்கூடாது என்று ராம்கர்பால் சிங் கூறினார்.

யுஇசி தேர்வுச் சான்றிதழை அங்கீகரிக்காவிட்டால் ஜசெக நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகும்!

யுஇசி பரிட்சையை நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் அங்கீகரிக்க மறுத்தால் ஜசெக அரசாங்கத்திலிருந்து விலகும் என்று ஜசெக துணை பொதுச்செயலாளர் எங் கோர் மிங் தெரிவித்தார்.

பிரதமர் பதவி மாற்றம் குறித்து பகிரங்கமாக பேச வேண்டாம்!- அன்வார்

அதிகாரத்தை மாற்றுவது குறித்து பகிரங்கமாக பேச வேண்டாம் என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.

“சைட் சாதிக் ஜனநாயகத்தை நம்பினால், வேறுபடுவதற்கான உரிமையை மதிக்க வேண்டும்!”- இராமசாமி

பிரதமரை தொடர்ந்து பதவி விலகக் கோருவதாகக் கூறி பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி உட்பட பிகேஆர் தலைவர்களையும் விமர்சித்த சைட் சாதிக் அப்துல் ரஹ்மானை, இராமசாமி விமர்சித்துள்ளார்.

நம்பிக்கைக் கூட்டணிக்கு பாஸ் தேவையில்லை!- சைபுடின் நசுத்தியோன்

நம்பிக்கைக் கூட்டணிக்கு அதன் புதிய கூட்டணிக் கட்சியாக பாஸ் தேவைப்படாது என்று பிகேஆர் பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

ஐந்து இடைத்தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணியின் தோல்விக்கு மகாதீர் பொறுப்பேற்க வேண்டும்!- ராம் கர்பால் சிங்

கிமானிஸ் இடைத்தேர்தல் உட்பட ஐந்து இடைத்தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணியின் தோல்விக்கு அரசாங்கத்தின் தலைவராக டாக்டர் மகாதீர் முகமட் பொறுப்பேற்க வேண்டும் என்று ராம் கர்பால் சிங் தெரிவித்தார்.

“நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாங்கமா? நான் கூறினேனா?”- துன் மகாதீர்

சில தரப்பினர் கனவு காணுவது போல நம்பிக்கைக் கூட்டணி ஒரு தவணை அரசாக இருக்காது என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.