Home Tags பக்காத்தான் ஹாராப்பான்

Tag: பக்காத்தான் ஹாராப்பான்

“அன்வாரைப் பிரதமராக்குவோம்! பொதுத் தேர்தலைத் தவிர்ப்போம்” – பக்காத்தான் அறிக்கை

கோலாலம்பூர்  : அடுத்த பிரதமராக அன்வார் இப்ராகிமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதைத் தவிர்க்க முடியும் என்றும் பக்காத்தான் கூட்டணி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிகேஆர்...

அம்னோவின் பிரதமர் வேட்பாளர் துங்கு ரசாலி – பக்காத்தான் ஏற்றுக் கொள்ளுமா?

கோலாலம்பூர் : மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோவின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடுத்த பிரதமராக இடைக்காலத்திற்கு துங்கு ரசாலி ஹம்சாவை மாமன்னரிடம் முன்மொழிந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொகிதின் யாசினை ஆதரிக்கவில்லை என்றாலும், அடுத்த...

நாடாளுமன்றம் ஆகஸ்ட் 9-க்குள் கூடவேண்டும்! ஒன்றுபடும் எதிர்க்கட்சிகள்!

கோலாலம்பூர் : தங்களுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்குள் நாடாளுமன்றம் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மொகிதின் யாசின்...

மொகிதினின் “ஆணவம் மிக்க” அமைச்சரவை பதவி விலக வேண்டும் –பக்காத்தான்  அறிக்கை

கோலாலம்பூர் : மொகிதின் யாசின் தலைமையிலான “ஆணவம் மிக்க” தேசியக் கூட்டணி அமைச்சரவை உடனடியாகப் பதவி விலக வேண்டும் என பக்காத்தான் ஹாராப்பான் என்னும் நம்பிக்கைக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற நடைமுறை மூலம் அவசர...

பிரதமர் பதவி விலக வேண்டும் – நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்து

கோலாலம்பூர் : கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக பெருகி வருவதைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசின் பதவி விலக வேண்டுமென பக்காத்தான் ஹாரப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் மன்றம் மீண்டும்...

“ஆட்சி மாற்றம் சாத்தியமா? இன அரசியலைத் தவிர்க்க முடியுமா?” டத்தோ மு.பெரியசாமியின் அரசியல் பார்வை

(பினாங்கு மாநிலத் தகவல் இலாகாவின் முன்னாள் இயக்குனரும், தகவல் அமைச்சின் ஊடகத்துறையின் முன்னாள் தலைமை அதிகாரியும், அரசியல் ஆய்வாளருமான டத்தோ மு.பெரியசாமி, "ஆட்சி மாற்றம் சாத்தியமா?" என்ற கண்ணோட்டத்தில் வழங்கும் அரசியல் பார்வை)...

தக்கியூடின் ஹாசான் : “ஆகஸ்ட் 1-க்கு முன்பாக நாடாளுமன்றம் கூடும்”

கோலாலம்பூர் : ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக நாடாளுமன்றம் கூடும் என்ற உத்தரவாதத்தை சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் உறுதிப்படுத்தியிருக்கிறார். எதிர்வரும் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும்...

பக்காத்தான் தலைவர்கள் அறிவிப்பு : ஜூலை 19-இல் நாடாளுமன்றத்தில் கூடுவோம்

கோலாலம்பூர் : நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற மாமன்னரின் அறைகூவலைத் தொடர்ந்து, பிரதமர் மொகிதின் யாசின் இன்னும் மௌனம் காத்து வந்தால், எதிர்வரும் ஜூலை 19-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் முன் கூடுவோம் என...

சட்டத்துறை தலைவரை நீக்க வேண்டும் – பக்காத்தான் தலைவர்கள் மன்றம் வலியுறுத்து

கோலாலம்பூர் : மாமன்னரின் வேண்டுகோளுக்கு எதிராக அறிக்கை விடுத்திருக்கும் சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருண் அவரின் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என பக்காத்தான் ஹாரப்பான் என்னும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் மன்றம் இன்று...

மொகிதினுக்கு பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என்று மாமன்னர் உறுதிபடுத்த வேண்டும்

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் உடனடியாக நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட மறுத்ததை அடுத்து, அதற்கு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தார்களா என்பதை உறுதிப்படுத்துமாறு நம்பிக்கை கூட்டணி நாடாளுமன்றக் குழு மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லாவிடம்...