Home Tags பாலஸ்தீனம்

Tag: பாலஸ்தீனம்

ஈரான் தாக்குதல்: ஆராயும் நெதன்யாகு – இஸ்ரேல் அமைச்சரவை கூடுகிறது!

டெல்அவிவ் : ஈரான் மீதான தாக்குதலை எப்படி நடத்துவது என இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் விவாதிக்க இஸ்ரேலிய அமைச்சரவை கூடுகிறது. ஈரானும்...

இஸ்ரேல் தாக்கப் போவது அணு உலைகளையா? எண்ணெய் ஆலைகளையா? அக்டோபர் 7 பதற்றம்!

டெல்அவிவ் : இன்று அக்டோபர் 7-ஆம் தேதி ஒரு வரலாற்றுபூர்வ நாள். கடந்த ஆண்டு இதே நாளில்தான் இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதல் நடத்தி அப்பாவி பொதுமக்களில் பலரைக் கொன்று, சிறைப்பிடித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த...

இஸ்ரேலை மீண்டும் தாக்குவோம் – கையில் துப்பாக்கியுடன் ஈரானிய தலைவர் அயோத்துல்லா அலி கமெனி...

டெஹ்ரான் : இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) ஈரானில் ஒரு மசூதியில் நிகழ்த்திய பிரசங்கத்தின்போது ரஷ்ய தயாரிப்பான துப்பாக்கியை கையில் ஏந்தியிருந்த ஈரானிய மதத் தலைவர் அயோத்துல்லா அலி கமெனி இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு...

ஹாமாஸ் முக்கியத் தலைவர் இஸ்மாயில் ஹானியே கொல்லப்பட்டார்

டெஹ்ரான் (ஈரான்) : பாலஸ்தீன ஆதரவுப் போராளிக் குழுவான ஹாமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹானியே டெஹ்ரானில் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாமாஸ் பிரிவின் மிக முக்கியத் தலைவர்களில்...

அன்வார், ஹாமாஸ் தலைவர்களை கத்தாரில் சந்தித்தார்

டோஹா (கத்தார்) : கத்தார் நாட்டிற்கு 3 நாட்கள் அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், ஹாமாஸ் பேராளர் குழுவைச் சந்தித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார். ஹாமாஸ் பேராளர்...

இஸ்ரேல், ராஃபா நகர் மீது தாக்குதல் – 16 பேர் பலி

டெல் அவில் : இஸ்ரேல் - ஹாமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வரும் வேளையில், ஹாமாஸ் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் 3...

இஸ்ரேல் தாக்குதலில் ஹாமாஸ் தலைவரின் குடும்பத்தினர் பலி!

டெல் அவிவ் : கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் ஹாமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹானியே என்பவரின் 3 புதல்வர்களும் 4 பேரப்பிள்ளைகளும் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து மலேசியப் பிரதமர்...

காசா எல்லைகளை, மனிதாபிமான உதவிகளுக்கு இஸ்ரேல் திறந்தது

டெல் அவிவ் : கடந்த ஆண்டு, அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறையாக இஸ்ரேலுக்கும் வடக்கு காசாவிற்கும் இடையிலான எல்லைகளை மீண்டும் திறக்க இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது, முற்றுகையிடப்பட்ட காசாவுக்குள்...

செங்கடல் – அரேபியக் கடல் பகுதிக்கு இந்தியாவின் போர்க்கப்பல்கள் விரைந்தன

புதுடில்லி : இஸ்ரேல் - ஹாமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து ஏமன் நாட்டில் உள்ள ஹாவுத்தி குழுவினர் டுரோன் என்னும் ஆளில்லா சிறுரக விமானங்கள் மூலம் செங்கடல், அரேபியக் கடல்...

இஸ்ரேல் 30 பாலஸ்தீன பணயக் கைதிகளை விடுதலை செய்தது

டெல் அவிவ் : இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான போர் நிறுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து மேலும் 30 பெண்களும் சிறார்களும் காசாவில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதே வேளையில், இந்த விடுதலைக்கு...