Home Tags பிகேஆர்

Tag: பிகேஆர்

பினாங்கு பிகேஆர் இளைஞர் தலைவர் கார் மீது தாக்குதல்

பினாங்கு பிகேஆர் இளைஞர் தலைவர் பாஹ்மி சைனோல் இன்று காலை தனது கார் கண்ணாடி உடைந்ததைத் தொடர்ந்து காவல் துறையில் புகார் ஒன்றை பதிவு செய்தார்.

இரண்டு முன்னாள் சரவாக் பிகேஆர் தலைவர்கள் பெர்சாத்து சரவாக் கட்சியில் இணைந்தனர்

இரண்டு முன்னாள் சரவாக் பிகேஆர் உயர் தலைவர்களும், அவர்களது ஆதரவாளர்களும் இன்று சனிக்கிழமை பெர்சாத்து சரவாக் கட்சியில் (PSP) இணைந்தனர்.

துன் மகாதீர் பிரதமராவதற்கான ஆதரவை திரும்பப் பெற்றதாகக் கூறப்படுவதை பிகேஆர் மறுப்பு

துன் மகாதீர் பிரதமராவதற்கான ஆதரவை திரும்பப் பெற்றதாகக் கூறப்படுவதை பிகேஆர் மறுத்துள்ளது.

நேற்று நடந்தது பெர்சாத்து பத்திரிகையாளர் சந்திப்பு- சைபுடின்

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து பெர்சாத்துவின் நிலைப்பாடு குறித்து பேசப்பட்டதாக சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

அட்டவணையில் ஏற்பட்ட சிக்கலினால் அன்வார் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை

அட்டவணையில் ஏற்பட்ட சிக்கலினால் அன்வார் இப்ராகிம் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என்று பிகேஆர் தொடர்புத் தலைவர் பாஹ்மி பாட்சில் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி செய்தியாளர் சந்திப்பில் அன்வார் கலந்து கொள்ளவில்லை

நம்பிக்கைக் கூட்டணி செய்தியாளர் சந்திப்பில் அன்வார் கலந்து கொள்ளவில்லை .

கெடா: 2 பிகேஆர் உறுப்பினர்களிடமிருந்து 10 மில்லியன் கோரப்படும்

கெடாவில் கட்சியை விட்டு வெளியேறிய இரண்டு பிகேஆர் உறுப்பினர்களிடமிருந்து 10 மில்லியன் கோரப்படும் என்று கட்சி தெரிவித்துள்ளது.

கெடாவில் ஆட்சி மாற்றமா? இன்று நண்பகலில் உறுதியாகும்

பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியுடன் இணைவதை அறிவிப்பதற்காக, இரு கெடா மாநில பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை நண்பகல் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த உள்ளனர்.

எட்மண்ட் சந்தாரா பிகேஆர் கட்சியிலிருந்து விலகினாரா? விலக்கப்பட்டாரா?

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எட்மண்ட் சந்தாரா பிகேஆர் கட்சியிலிருந்து தானே விலகினாரா அல்லது விலக்கப்பட்டாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

நம்பிக்கைக் கூட்டணியில் பெர்சாத்து மீண்டும் இணைவது தன்மானமற்றது!

பெர்சாத்து கட்சியை மீண்டும் நம்பிக்கைக் கூட்டணி இணைத்துக் கொள்வது குறித்து ஜோகூர் பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் சாடியுள்ளார்.