Home Tags புதுடெல்லி(*)

Tag: புதுடெல்லி(*)

டில்லி வட்டாரங்களில் மிதமான நிலநடுக்கம்!

புதுடில்லி - இன்று வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் (இந்திய நேரம்) புதுடில்லியில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 4.2 புள்ளிகள் வலிமைகொண்ட மிதமான நிலநடுக்கம் ஹரியானா மாநிலத்தைத் தாக்கியுள்ளது. வட இந்தியாவின் சில...

அர்விந்த் கெஜ்ரிவாலும் கைது!

புதுடில்லி -  நேற்று முன்தினம் முன்னாள் இராணுவ வீரர் ராம் கிஷன் கிரெவால் என்பவர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து புதுடில்லியில் அந்த சம்பவத்தை அரசியல் கட்சித் தலைவர்கள்...

சிமி தீவிரவாதிகள் கொல்லப்பட்டத்தில் சந்தேகம் – சிபிஐ விசாரிக்க கோரிக்கை!

போபால் - பாதுகாவலரைக் கொலை செய்து விட்டு, போபால் சிறையில் இருந்து தப்பிச் சென்ற 8 சிமி பயங்கரவாதிகள், மாலிகேடா என்ற கிராமம் ஒன்றில் பதுங்கி இருந்த போது, அவர்களைச் சுற்றி வளைத்த...

போபால் சிறையிலிருந்து தப்பிய 8 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்!

புதுடெல்லி - போபால் சிறையில் இருந்து இன்று திங்கட்கிழமை அதிகாலை தப்பிச் சென்ற 8 சிமி தீவிரவாதிகளும், காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மத்திய பிரேதசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அவர்கள் 8 பேரும் பதுங்கி...

போபால் சிறையிலிருந்து 8 தீவிரவாதிகள் தப்பினர் – இந்தியா முழுவதும் எச்சரிக்கை!

போபால் - இன்று திங்கட்கிழமை அதிகாலை போபால் சிறையிலிருந்து 8 சிமி தீவிரவாதிகள், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரைக் கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட சிமி...

டெல்லியில் பயங்கரம்: பெண்ணை 30 முறை கத்தியால் குத்திக் கொன்ற இளைஞர்!

புதுடெல்லி - இந்தியாவின் தலைநகர் டெல்லியில், பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில், 21 வயதான இளம் பெண் ஒருவரை கிட்டத்தட்ட 30 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளான் அவளது முன்னாள் காதலன். நேற்று செவ்வாய்க்கிழமை...

டெல்லியில் சிக்குன்குனியா பரவுகிறது – இதுவரை 11 பேர் பலி!

புதுடெல்லி - இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த வாரம் முதல் அதிவேகமாகப் பரவி வரும் சிக்குன்குனியா, டிங்கி நோயால் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். தற்போது தனியார் மருத்துவமனைகளில்...

டில்லி-ஹரியானாவில் 4.1 புள்ளி நிலநடுக்கம்!

புதுடில்லி - ரிக்டர் அளவில் 4.1 புள்ளி வலுவான நிலநடுக்கம் நேற்று சனிக்கிழமை இரவு இந்தியாவின் தலைநகர் புதுடில்லி, மற்றும் ஹரியானா மாநிலத்தின் சில பகுதிகளைத் தாக்கி மிதமான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ...

11 மாதக் குழந்தையைப் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரன் – டெல்லியில் சம்பவம்!

புதுடெல்லி - இந்தியாவின் தலைநகர் டெல்லியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, 11 மாதங்களே ஆன பெண் குழந்தையை, அதன் தாயிடமிருந்து தூக்கிச் சென்ற ஒருவன், காட்டுப் பகுதி ஒன்றில் வைத்து பாலியல் வன்புணர்வு...

நீர்மூழ்கிக் கப்பல் இரகசியங்கள் கசிவு – இந்திய அரசு அதிர்ச்சி!

புதுடெல்லி - பிரான்ஸ் நாட்டின் டிசிஎன்எஸ் என்ற  நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன்,இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும், 'ஸ்கார்பியன்' ரக நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசியங்கள் கசிந்துள்ளன. இந்நிலையில், இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ள மத்திய அரசு, பிரஞ்சு...