Home Tags மலேசிய நாடாளுமன்றம்

Tag: மலேசிய நாடாளுமன்றம்

நாடாளுமன்ற கூட்டத்தொடர்: அனைத்து ஊடகங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்

கோலாலம்பூர்: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உள்ளடக்கிய ஊடகங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் முடிவை மறுஆய்வு செய்யுமாறு, தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கா கோர் மிங் மக்களவை சபாநாயகர் அசார் அசிசானை கேட்டுக்கொண்டார். "பொதுமக்களின் தகவல்...

துங்கு ரசாலி கடிதத்திற்கு அசார் அசிசான் பதில்

கோலாலம்பூர் : நாடாளுமன்ற அவைத் தலைவர் அசார் அசிசான் ஹருணுக்கு  மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சா  செப்டம்பர் 25-ஆம் தேதியிட்டு அனுப்பிய கடிதம் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு...

மொகிதினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு துங்கு ரசாலி ஆதரவு

கோலாலம்பூர் : நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் அரசியல் திருப்பங்களின் தொடர்ச்சியாக பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான நாடாளுமன்றத் தீர்மானம் மீதான விவாதங்களுக்கு வழிவிட வேண்டுமென துங்கு ரசாலி ஹம்சா கேட்டுக் கொண்டுள்ளார். எதிர்வரும்...

புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அவையில் இருந்து வெளியேற்றம்

கோலாலம்பூர் : இன்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ங்கே கூ ஹாம் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரை வெளியேற்றும் உத்தரவை நாடாளுமன்ற அவைத்தலைவர் அசார் அசிசான் ஹருண் பிறப்பித்தார். நிதி அமைச்சர் ...

கொவிட்19 நிதியுதவி மசோதாவுக்கு கூடுதல் 45 மில்லியன் ஒதுக்க வேண்டும்

கொவிட்19 நிதியுதவிக்கு அரசாங்கம்  முன்மொழிந்த மசோதாவை ஆதரிக்க, இந்த தொகை 90 பில்லியனாக இருக்க வேண்டும் என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.

செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு விட்டேன்!- ஹிஷாமுடின்

கோலாலம்பூர்- மக்களவையில் புகைப்பிடிப்பது காணொளியில் பதிவானதை அடுத்து தாம் அபராதம் செலுத்தியதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார். "நான் அதற்காக அபராதம் செலுத்தினேன். நான் கூறியது போல், தவறு தவறுதான், நான்...

மக்களவையில் புகைப்பிடித்ததற்கு ஹிஷாமுடின் மன்னிப்புக் கேட்டார்

கோலாலம்பூர்: மக்களவை அமர்வின் போது, வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் புகைபிடிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து டுவிட்டரில் அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார். "மன்னிக்கவும், நான் உணரவில்லை. இது ஒரு புதிய பழக்கம். "நான்...

‘எங்களை தனிமைப்படுத்த வேண்டுமென்றால், மகாதீரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்!

கோலாலம்பூர்: மக்களவை அமர்வில் கலந்து கொண்ட தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொவிட்19 தொற்றிலிருந்து விடுபட்டுள்ளார்களா என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர்...

மலாய் மேலாதிக்கம், ஊழல் குறித்து பேசி முகமட் சாபு சர்ச்சை

கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாபு தனது உரையின் போது மலாய் மேலாதிக்கத்தையும், ஊழலையும் பற்றி பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

குடிபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிரான சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது

சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் திருத்தங்கள் திங்கட்கிழமை (ஜூலை 27) முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.