Home Tags மாமன்னர்

Tag: மாமன்னர்

மாமன்னர் தம்பதியரின் சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்

கோலாலம்பூர் : இன்று கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு மாமன்னர் தம்பதியர் தங்களின் நல்வாழ்த்துகளை சீன சமூகத்திற்குத் தெரிவித்துக் கொண்டனர். பிறக்கும் புத்தாண்டு, உங்களின் அன்பிற்குரியவர்களுக்கு வளப்பத்தையும், சிறந்த உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும், நல்லெண்ணத்தையும் அளிக்கும்...

நாடாளுமன்ற அமர்வை தொடரக் கோருவது மிரட்டலுக்காக இல்லை

கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தை இடைநீக்கம் செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை சவால் செய்ய எதிர்க்கட்சி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார். "நாங்கள் நீதிமன்றத்திற்கு கொண்டு வர விரும்புவது அவசரநிலையை...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கான தங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்

கோலாலம்பூர்: அவசரகால நிலையில் அனைத்து நாடாளுமன்ற மற்றும் மாநில அமர்வுகளும் இடைநிறுத்தப்படும் என்று மக்களவைத் தலைவர் அசார் அசிசான் ஹருண் தெரிவித்தார். எவ்வாறாயினும், இந்த இடைநீக்கம் என்பது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என்று அர்த்தமல்ல என்பதால்...

எதற்காக அவசரநிலை ஏற்படுத்தப்பட்டது? அரசுக்கு போதுமான அதிகாரம் உண்டு

கோலாலம்பூர்: இன்று நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கேள்வி எழுப்பியுள்ளார். ​​கொவிட் -19 நெருக்கடியைக் கையாள தேவையான அதிகாரங்கள் ஏற்கனவே அரசுக்கு உள்ளன...

அவசரநிலையின் போது நாடாளுமன்ற அமர்வு, பொதுத் தேர்தல் நடைபெறாது

கோலாலம்பூர்: இன்று அறிவிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனத்தின் போது, நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாது எனவும், பொதுத் தேர்தல்கள் எதுவும் நடக்காது என்றும் பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார். ஆனால், நீதித்துறை தொடர்ந்து செயல்படும் என்று அவர்...

நாட்டில் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்ட அவசரநிலை அவசியம்

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) அவசரகால நிலை அறிவிக்கப்பட்ட போதிலும் மலேசியா வணிகத்திற்காக எப்போதும் போல செயல்படும் என்று பிரதமர் மொகிதின் யாசின் கூறினார். இந்த அவசரநிலை பிரகடனம், புத்ராஜெயா, பொருளாதார மீளுருவாக்கம்...

அவசர நிலை பிரகடனம் குறித்து பிரதமர் 11 மணிக்கு உரையாற்றுவார்

கோலாலம்பூர்: அவசர நிலை பிரகடனம் குறித்து பிரதமர் மொகிதின் யாசின் இன்று காலை 11 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளார். மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா, மத்திய அரசியலமைப்பின் அடிப்படையில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஒப்புதல்...

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மாமன்னர் அவசரநிலையை அறிவித்தார்

கோலாலம்பூர்: கொவிட் -19 பரவுவதைத் தடுக்க மாமன்னர் அவசரகால நிலையை அறிவித்துள்ளார். நேற்று மாலை 5.30 மணிக்கு பிரதமர் மொகிதின் யாசினுடன் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. (மேலும் தகவல்கள் தொடரும்)

பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் நெருக்கமாக கண்காணித்து வருகிறார்

கோலாலம்பூர்: பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் நேரிச் சென்று பார்வையிட்ட புகைப்படங்கள் மக்கள் மத்தியில் வெகுவாகப் பாராட்டப்படுகிறது. மலேசிய விமானப்படையின் ஹெலிகாப்டர்களின் மூலமாக மாநிலத்தின் வெள்ள நிலைமையை மாமன்னர் இன்று...

மாமன்னர் தம்பதியரின் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்

கோலாலம்பூர் : இன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் மாமன்னர் தம்பதியர் தங்களின் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். இன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பெருநாளும் விரைவில் மலரவிருக்கும்...