Home Tags மாமன்னர்

Tag: மாமன்னர்

மாமன்னர் அதிகாரபூர்வமாக அரியணை அமர்கின்றார்!

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை மலேசியாவின் 15-வது மாமன்னராக கிளந்தானின் சுல்தான் முகமட் அதிகாரபூர்வமாக அரியணை அமரும் விழா கோலாலகலமாக நடைபெறுகின்றது. இஸ்தானா நெகாரா எனப்படும் மாமன்னர் மாளிகை இந்த வைபவத்திற்காக விமரிசையாக அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. மாமன்னர்...

மாமன்னர் முடிசூட்டு விழா: ஏப்ரல் 24 பொதுவிடுமுறை!

கோலாலம்பூர் - மலேசியாவின் 15-வது மாமன்னர் சுல்தான் முகமட் வியின் முடிசூட்டு விழா, வரும் ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அன்று நாடு முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. வரும் ஏப்ரல் 24-ம் தேதி,...

சவுதி மன்னருக்கு மலேசியாவின் உயரிய விருது!

கோலாலம்பூர் - மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் சவுதி அரேபிய மன்னர் சல்மான் அப்துலாசிஸ் அல் சவுத்திற்கு, இஸ்தானா நெகாராவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, மலேசியாவின் உயரிய விருது வழங்கப்பட்டது. மாமன்னர் (Yang di-Pertuan...

மகாதீர் அழைப்பிதழ் இரத்து: ‘அது அரண்மனையின் முடிவு’ – சாஹிட் தகவல்!

கோலாலம்பூர் - புதிய மாமன்னர் அரியணையில் அமரும் நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டிற்கு அனுப்பப்பட்ட அழைப்பை, இருக்கை இல்லை என்று கூறி திரும்பப் பெற்றது அரண்மனையின் முடிவு தான்...

புதிய மாமன்னரின் ஆட்சியில் மலேசியா – சிங்கப்பூர் உறவு ஆழமாகும் – லீ நம்பிக்கை!

சிங்கப்பூர் - நாட்டின் 15-வது மாமன்னராக கிளந்தான் சுல்தான் சுல்தான் முகமட் வி அரியணையில் அமர்ந்ததையடுத்து, மலேசியாவுடனான நட்புறவு ஆழமாகும் என நம்புவதாக சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. "தங்களின் ஆட்சிக் காலத்தில் மலேசியா மிகப்...

மாமன்னர் சிறப்புடன் வழிநடத்த சுப்ரா வாழ்த்து!

  கோலாலம்பூர் - நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (13 டிசம்பர் 2016), நாட்டின் 15-வது மாமன்னராகப் பதவி உறுதிமொழி எடுத்திருக்கும் கிளந்தான்  சுல்தான் முகமது V அவர்களுக்கு தனது பணிவான நல்வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்துக்...

அரியணை அமர்ந்தார் புதிய மாமன்னர்!

கோலாலம்பூர் – பாரம்பரிய முறைப்படியான சடங்குகளோடு இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கிளந்தான் மாநிலத்தின் சுல்தான் முகமட் அதிகாரபூர்வமாக. 15-வது மலேசிய மாமன்னராக, அரியணையில் அமர்ந்தார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற மாமன்னர்...

புதிய மாமன்னர் அரியணை அமர்கின்றார்!

கோலாலம்பூர் – மலேசியாவின் புதிய மாமன்னராக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவி வகிக்கப் போகும் கிளந்தான் மாநில சுல்தான் முகமட் (படம்) இன்று செவ்வாய்க்கிழமை 15-வது மாமன்னராக அதிகாரபூர்வமாக அரியணை அமர்கின்றார். கடந்த 5...

மாமன்னர் பதவியை மறுத்ததற்கு என்ன காரணம் ? – ஜோகூர் சுல்தான் விளக்கம்!

கோலாலம்பூர் - பாரம்பரிய சுழற்சி முறை காரணமாக, தனக்கு வந்த மாமன்னர் பதவி வாய்ப்பை மறுத்துள்ளார் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார். முன்னதாக, நட்பு ஊடகங்களில் பரவிய தகவல் ஒன்றில், மாமன்னர் பதவி...

புதிய மாமன்னராக கிளந்தான் சுல்தான் தேர்வு!

கோலாலம்பூர் - இன்று நடைபெற்ற மாநில சுல்தான்களின் சிறப்புக்  கூட்டத்தில், புதிய மாமன்னராக கிளந்தான் சுல்தான் சுல்தான் முகமட் வி, 15 -வது மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது 5 ஆண்டுகள் பதவிக் காலம் வரும்...