Home Tags அபு சயாப் இயக்கம்

Tag: அபு சயாப் இயக்கம்

அபு சயாப்புக்கு எதிராக இராணுவ நடவடிக்கை – தயாராகிறது இந்தோனிசியா!

ஜகார்த்தா - பிலிப்பைன்ஸ் அபு சயாப் தீவிரவாத இயக்கத்தினரின் அட்டூழியத்தைப் பொறுத்துப் பார்த்த இந்தோனிசியா கொதித்து எழுந்து, தனது இராணுவப் படைகள் மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. கடத்தி வைக்கப்பட்டுள்ள தங்கள் நாட்டு...

இந்தோனிசியப் படகைச் சேர்ந்த 7 பணியாளர்கள் கடத்தப்பட்டது உறுதியானது!

சமரிண்டா (இந்தோனிசியா) - டிபி சார்லஸ் படகைச் சேர்ந்த 7 இந்தோனிசியப் பணியார்களை பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் சில மர்ம நபர்கள் கடத்திச் சென்றிருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். "கடத்தல் நடத்திருப்பதை எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும்....

அபு சயாபுக்கு 8.8 மில்லியன் ரிங்கிட் மட்டுமே கொடுக்கப்பட்டது – பிலிப்பைன்ஸ் ஊடகம் தகவல்!

கோலாலம்பூர் - 4 சரவாக் மாலுமிகளையும் விடுவிக்க அபு சயாப் இயக்கம் 8.8 மில்லியன் ரிங்கிட் மட்டுமே பிணைத்தொகையாகப் பெற்றதாக நேற்று இரவு 'மணிலா டைம்ஸ்' செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது. எனவே, மீதம் 3.2...

“12 மில்லியன் யாருக்குக் கொடுத்தீர்கள்? வெளியிடுங்கள்” – லிம் கிட் சியாங் அறைகூவல்!

கோலாலம்பூர் - அபு சாயாப் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாலுமிகள் நால்வர், பின்னர் விடுதலை செய்யப்பட்டதற்காக கொடுக்கப்பட்ட 12 மில்லியன்  ரிங்கிட் தொகை பிணைப் பணம் அல்ல, இஸ்லாமிய நலக் குழுக்களுக்கான நன்கொடை என...

‘பிலிப்பைன்ஸ் இயக்கங்களுக்கு 12 மில்லியன் கொடுத்தோம் – ஆனால் அது பிணைத்தொகை கிடையாது’

புத்ராஜெயா - அபு சயாப் இயக்கத்தினரின் பிடியில் சிக்கியிருந்த 4 சரவாக் மாலுமிகளையும் விடுவிக்க வசூலிக்கப்பட்ட 12 மில்லியன் ரிங்கிட் நன்கொடை பிணைத்தொகையாக வழங்கப்படவில்லை என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட்...

சபாவில் மீண்டும் 4 மலேசியர்கள் கடத்தப்பட்டதாகத் தகவல்!

கோலாலம்பூர் - பிலிப்பைன்சின் அபு சயாப் இயக்கத்தினரால், சரவாக்கைச் சேர்ந்த 4 மலேசியர்கள், கடந்த ஏப்ரல் மாதம் கடத்தப்பட்டு கடந்த வாரம் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மீண்டும் 4 மலேசியர்கள் கடத்தப்பட்டிருப்பதாக பிலிப்பைன்ஸ்...

காவல்துறையிடம் ஒப்படைத்த 12 மில்லியன் ரிங்கிட் எங்கே? – விடுவிக்கப்பட்ட சரவாக் மாலுமிகளின் குடும்பத்தினர்...

சிபு - அபு சயாப் இயக்கத்தினரால் கடத்தப்பட்ட சரவாக்கைச் சேர்ந்த 4 மாலுமிகளும் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் நால்வரின் குடும்பத்தினர் இன்று வெளியிட்டுள்ள தகவல் ஒன்றில், அந்த நால்வரையும் விடுவிப்பதற்காக வசூலிக்கப்பட்ட...

புதிய அதிபருக்கு நாங்கள் யாரென்று காட்டவே கொலை செய்தோம் – அபு சயாப் தகவல்!

ஜாம்போங்கா நகரம் - புதிதாகப் பதவி ஏற்கவுள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்தேவுக்கு தாங்கள் யாரென்று காட்டவே கனடாவைச் சேர்ந்த ராபர்ட் ஹாலின் தலையைத் துண்டித்துக் கொலை செய்ததாக அபு சயாப் அறிவித்துள்ளது. இது...

ஜோலோ அருகே துண்டிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்டது!

ஜோலோ - கனடா நாட்டவர் ராபர்ட் ஹாலின் தலையைத் துண்டித்துக் கொலை செய்துவிட்டதாக அபு சயாப் நேற்று அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில், துண்டிக்கப்பட்ட தலை ஒன்று ஜோலோ நகரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்...

அபு சயாப்பால் ஹால் கொல்லப்பட்டதை பிலிப்பைன்ஸ் உறுதிப்படுத்தியது!

மணிலா - அபு சயாப் இயக்கத்தினரால் கடத்தி வைக்கப்பட்டிருந்த கனடாவைச் சேர்ந்த ராபர்ட் ஹால், தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கேட்ட பிணைத்தொகையைக் கொடுக்கவில்லை என்ற காரணத்தினால், கொலை செய்யப்பட்டிருக்கும்...