Tag: அம்னோ
பண்டார் துன் ரசாக்கில் அம்னோ சார்பில் ஷாரிசாட் போட்டி – பிகேஆர் சார்பில் நூருலா?
கோலாலம்பூர் - எதிர்வரும் 14-வது பொதுத்தேர்தலில் கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பண்டார் துன் ரசாக் தொகுதியில் அம்னோ மகளிர் அணித் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜாலில் போட்டியிடுவது உறுதியாகியிருக்கிறது.
இதனை அம்னோ தலைமையகம் உறுதிப்படுத்தியிருப்பதாக மலேசியாகினி...
“எனக்கு எதிராக சதி நடந்திருக்கிறது” – போதை வழக்கில் சிக்கிய அம்னோ ரிசல்மான் பேட்டி!
கோலாலம்பூர் - கடந்த திங்கட்கிழமை ஜாலான் இம்பியில் உள்ள கேளிக்கை மையத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையில் பண்டார் துன் ரசாக் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோ ரிசல்மான்...
போதை வழக்கில் சிக்கிய தொகுதித் தலைவர் – அதிருப்தியில் அம்னோ தலைமை!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், வேட்பாளராகக் களமிறங்கவிருக்கும் முக்கிய அம்னோ தொகுதித் தலைவர் ஒருவர், போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதாகியிருப்பது அம்னோ தலைமைத்துவத்தை மிகுந்த அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது.
இதனை இன்று...
மகாதீர் நிகழ்ச்சிக்கு எதிராக அம்னோ உறுப்பினர் போலீஸ் புகார்!
கோலாலம்பூர் - மலாக்காவில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் 'தே தாரிக் வித் மகாதீர்' என்ற நிகழ்ச்சிக்கு எதிராக அம்னோ உறுப்பினர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.
பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர்...
“சரியான பாதைக்குத் திரும்புங்கள்” – மகாதீருக்கு நஜிப் மகன் வலியுறுத்து!
கோலாலம்பூர் -பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது விரைவில் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும் என்று மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மகனான நசிபுதின் கூறியிருக்கிறார்.
தனது தாத்தா...
அம்னோவில் 2 தலைமைப் பதவிகளுக்குப் போட்டி இல்லை – தீர்மானம் ஏற்கப்பட்டது!
கோலாலம்பூர் - அம்னோவில் தேசியத் தலைவர், துணைத்தலைவர் பதவிகளைப் போட்டியின்றி தேர்வு செய்ய அம்னோ இளைஞர் பிரிவு கொண்டு வந்த தீர்மானம் கட்சியினரால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்று...
“பொதுத் தேர்தலை எதிர்நோக்க தன்னம்பிக்கை தந்த பிரதமரின் உரை” – டாக்டர் சுப்ரா!
கோலாலம்பூர் - செவ்வாய்க்கிழமை தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் தொடங்கிய அம்னோவின் ஆண்டுப் பேராளர் மாநாடு, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை இரு நாட்களிலும் அம்னோவின் இளைஞர், மகளிர் மற்றும் புத்ரா, புத்திரி பிரிவுகளின்...
அம்னோ 1,000 ஆண்டுகள் ஆட்சி செய்யும் – நஜிப் நம்பிக்கை!
கோலாலம்பூர் - தொடர்ந்து அம்னோ இந்த நாட்டை ஆளும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
இன்று வியாழக்கிழமை, புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில், அம்னோ 71-வது ஆண்டுப் பொதுப்பேரவையைத்...
அம்னோ பொதுப்பேரவை: வழக்கத்தை விடக் கூடுதலானோர் பங்கேற்பர்!
கோலாலம்பூர் - இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கும் 2017-ம் ஆண்டு அம்னோ பொதுப்பேரவையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காரணம், இந்த ஆண்டு பொதுப்பேரவையில், அம்னோ அடிமட்டத் தலைவர்கள் மற்றும்...
‘பிரதமர் கிட் சியாங்’ பிரச்சாரம் மூலம் பிளவை ஏற்படுத்த அம்னோ முயற்சி: இராமசாமி
கோலாலம்பூர் - ஜசெக கட்சிக்கும், பக்காத்தான் ஹராப்பானில் உள்ள மலாய் கட்சிகளுக்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்த அம்னோ முயற்சி செய்வதாக பினாங்கு துணை முதல்வர் 2 பி.இராமசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.
எதிர்கட்சி வெற்றி பெற்றால், லிம் கிட்...