Tag: அம்னோ
அனினாவின் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றமும் நிராகரித்தது!
கோலாலம்பூர் - கட்சியிலிருந்து தான் நீக்கப்பட்ட விவகாரத்தில், லங்காவி முன்னாள் அம்னோ உறுப்பினர் அனினா சாடுடினின், நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம் அதனை நிராகரித்தது.
2.6...
அடுத்த அம்னோ கூட்டத்தில் மொகிதின், முக்ரிஸ் மீது நடவடிக்கை – சாஹிட் அறிவிப்பு!
கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டதற்காக முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மற்றும் முன்னாள் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் ஆகியோருக்கு எதிராக...
இரண்டாக உடைகிறது பெர்காசா: நஜிப் ஆதரவு அணி, மகாதீர் ஆதரவு அணி எனப் பிளவு!
கோலாலம்பூர் - மலாய் உரிமைக்காகப் போராடும் அமைப்பான பெர்காசா இரண்டாக உடைந்து, நஜிப் ஆதரவு அணியாகவும், மகாதீர் ஆதரவு அணியாகவும் பிளவுபட்டுள்ளது.
இதை ஒப்புக் கொள்ளும் பெர்காசா பொதுச்செயலாளர் சையத் ஹசான் சையத் அலி,...
சிறுபிள்ளைத்தனமானவர்களின் செயல் – மக்கள் பிரகடனம் குறித்து அட்னான் கருத்து!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை விமர்சித்தும், அவரைப் பதவியிலிருந்து நீக்கும் படியும் கோரிக்கை விடுத்து மக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ள அம்னோ தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் தெங்கு...
மகாதீருக்கு வழங்கும் சலுகைகளை ரத்து செய்யுங்கள் – அம்னோ தலைவர்கள் வலியுறுத்து!
கோலாலம்பூர் - முன்னாள் துணைப்பிரதமர் மொகிதின் யாசினும், முன்னாள் கெடா மந்திரி முக்ரிஸ் மகாதீரும், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிராக மக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்டிருப்பதால், அவர்களை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கு அம்னோவில்...
மொகிதின் அளிக்கும் புகாரை ஆர்ஓஎஸ் முறைப்படி விசாரிக்கும் – சாஹிட் உறுதி!
ஜாசின் - டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது பதவி இடைநீக்கம் குறித்து சங்கப்பதிவிலாகாவிடம் (ஆர்ஓஎஸ்) புகார் அளிக்கும் பட்சத்தில், அவர்கள் முறைப்படி அதனை விசாரணை செய்வார்கள் என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட்...
அரசியல் பார்வை: “உள்ளே-வெளியே” – மகாதீர், மொகிதின் போராட்ட வியூகம்!
கோலாலம்பூர் – அம்னோவிலிருந்து விலகுவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஏற்கனவே அறிவித்திருக்க, நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த முன்னாள் துணைப் பிரதமர் மொகிதின் யாசின் அம்னோவில் தொடர்ந்து நீடிப்பேன் என அறிவித்திருப்பதைத் தொடர்ந்து, அந்த...
“மொகிதினால் சங்கப்பதிவகத்தில் முறையிட முடியாது” – அட்னான் விளக்கம்!
கோலாலம்பூர் - டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது அம்னோ துணைத்தலைவர் பதவி இடைநீக்கத்திற்கு எதிராக நீதிமன்றத்திலோ அல்லது சங்கப் பதிவிலாகாவிடமோ முறையிட முடியாது என அம்னோ பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர்...
“அம்னோவில் தொடர்வேன்-சங்கப் பதிவகத்திடம் விளக்கம் கேட்பேன்” மொகிதின் அறிவிப்பு!
கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை காலை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த முன்னாள் அம்னோ துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், தான் தொடர்ந்து அம்னோவில் நீடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அதே வேளையில், தான் இடைக்கால நீக்கம்...
“அவசரப்பட்டு முடிவெடுத்துவிடாதீர்கள்” – மொகிதினுக்கு சாஹிட் வலியுறுத்து!
கோலாலம்பூர் - தனது அடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பதற்காக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாளை செய்தியாளர்களை சந்திக்கவுள்ள நிலையில், அவசரப்பட்டு எந்த ஒரு பாதகமான முடிவையும் எடுத்துவிட வேண்டாம் என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர்...