Tag: இந்தியா
உலகில் அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா – ஐ.நா.சபை அறிவிப்பு!
நியூயார்க், நவம்பர் 19 - உலகிலேயே அதிக இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா என ஐ.நா.சபையின் மக்கள் தொகை நிதியம் நேற்று அறிவித்துள்ளது.
10 முதல் 24 வயதிற்குட்பட்ட 35.6 கோடி பேர் இந்தியாவில் இருப்பதாகவும், அதனால் உலக அளவில் இந்தியா...
சட்டீஸ்கரில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த 8 பெண்கள் பலியானதால் அதிர்ச்சி!
பிலாஸ்பூர், நவம்பர் 12 - சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த அரசு முகாமில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 8 பெண்கள் அடுத்தடுத்து பலியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, 4 மருத்துவர்கள்...
பயங்கரவாத குழுக்களிடம் அணு ஆயுதங்கள் சிக்காமல் பாதுகாக்க வேண்டும் – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!
நியூயார்க், நவம்பர் 6 - அணு ஆயுதங்கள் பயங்கரவாத குழுக்களின் பிடியில் சிக்காமல் பாதுகாக்க, உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையில், இந்தியா சார்பாக வருடாந்திர அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- "அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகளிடம் சிக்கும் அபாயம்...
உலகின் முதல் டெங்கு தடுப்பூசி இந்தியாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது!
புதுடெல்லி, நவம்பர் 4 - உலகின் முதல் சிஒய்டி-டிடிவி (CYD-TDV) எனும் டெங்கு தடுப்பூசி சோதனை முயற்சி இந்தியாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களிடம் பரிசோதிக்கப்பட்ட இந்த சோதனை முயற்சி நேர்மறையான முடிவினைத்...
இந்தியாவின் புதிய திட்டங்கள் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் – உலக வங்கி!
புதுடெல்லி, அக்டோபர் 31 - இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கும் அதிகப்படியான சேமிப்பு மற்றும் புதிய திட்டங்களின் மூலம் 2016-2017-ம் ஆண்டில், 7 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பெரும் என உலக வங்கி அறிவித்துள்ளது.
உலக வங்கி நடப்பு...
வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்!
பெய்ஜிங், அக்டோபர் 29 - இந்தியா-வியட்நாம் இடையே நேற்று ஏற்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனினும், இந்தியாவின் தனிப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களில் சீனா தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்தியா, சீனாவிற்கு...
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் பாரபட்சமானது: இந்தியா குற்றச்சாட்டு!
ஜெனிவா, அக்டோபர் 24 - உலக அளவில் அணு ஆயுதப் பரவலை தடை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்துள்ளது.
அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வதற்கு அமெரிக்கா, சீனா உட்பட 5 நாடுகளுக்கு...
இந்திய முதலீட்டிற்கு காத்திருக்கும் உலக நாடுகள்!
புது டில்லி, அக்டோபர் 14 - இந்தியாவில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய ஆசிய நாடுகள் மட்டும் அல்லாமல் மேற்கத்திய நாடுகளும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. இந்தியாவில் சமீபத்தில் நடந்த அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாடு,...
வட்டி விகிதங்களை உயர்த்தும் அமெரிக்க மத்திய வங்கி! வளரும் நாடுகள் கடும் பாதிப்பு!
வாஷிங்டன், அக்டோபர் 13 - அமெரிக்கப் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக வளர்ந்து வரும் நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறப்படுகின்றது.
இவ்வாண்டு தொடக்கம்...
இந்தியாவில் நவம்பர் 10-ம் தேதி முதல் ஸ்கைப் சேவை நிறுத்த முடிவு!
புதுடெல்லி, அக்டோபர் 9 – ‘ஸ்கைப்’ என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற மென்பொருளாகும். உள்ளூர், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையே குரல்வழி மற்றும் காணொளி தொலைதொடர்பை வழங்கி வந்தது ஸ்கைப் சேவை.
இதனிடையே...