Tag: இந்தியா
கேரளாவில் புதிய கிருமி தொற்று, 20 பேர் பாதிப்பு
திருவனந்தப்புரம்: கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் 11 வயது சிறுவனுக்கு இலேசான வயிற்று போக்கு, காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்தார்.
இதேபோன்ற பாதிப்புகளுடன், 20 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
பர்கர் கிங் : இந்தியாவிலும் வெற்றிகரமாகக் கால் பதிக்கிறது
மும்பை : மேக் டொனால்ட் போன்று ரொட்டித் துண்டுகளோடு, மாமிச வகை உணவுகளைத் தயாரித்து வழங்கும் தொடர் உணவகமான பர்கர் கிங் இந்தியாவிலும் வெற்றிகரமாகக் கால் பதித்திருக்கிறது.
அந்நிறுவனத்தின் பங்குகள், பொதுவிநியோகம் மூலம் பொதுமக்களுக்கும்...
விவசாயச் சட்டம் மீட்டுக் கொள்ளப்படும் வரை போராட்டம் தொடரும்
புது டில்லி: இந்திய மத்திய அரசின் விவசாயச் சட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை கிடைப்பதை மறுத்து, எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்த விவசாயிகள் போராட்டத்தில் சமூக விரோதிகளும், மாவோயிஸ்டுகளும் ஊடுருவியுள்ளதாக...
ஆந்திராவில் மர்ம நோய்க்கு 600 பேர் பாதிப்பு
ஹைதரபாத்: ஆந்திர மாநிலம் எலுரு பகுதியில் கடந்த 6- ஆம் தேதி முதல் பலர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வாந்தி, வலிப்பு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டுள்ள நிலையில், இப்போது, விசித்திர கூச்சலும் எழுப்புவதாகக்...
ஆந்திராவில் 450-க்கும் மேற்பட்டோர் மர்ம நோயால் பாதிப்பு
ஹைதரபாத்: 450- க்கும் மேற்பட்டோர் இந்திய மாநிலமான ஆந்திராவில் மர்ம நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மரணமுற்றுள்ளார்.
வார இறுதியில், எலுரு என்ற நகரத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வலிப்பு மற்றும் குமட்டலை எதிர்க்கொண்டனர். மேலும்,...
இயங்கலை சூதாட்ட விளையாட்டுகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படும்
சென்னை: இந்தியாவில் இயங்கலை சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் இந்த விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதேபோல, ஆந்திர மாநிலத்திலும்...
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி, 8-வது நாளாக தொடரும் போராட்டம்
புது டில்லி: இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் எட்டாவது நாளை எட்டி உள்ளது. பெரும்பாலான முக்கியச் சாலைகள் இதனால் மூடப்பட்டுள்ளதாகவும், டில்லி ஸ்தம்பித்து போய் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப்...
பாத்தா நிறுவனத்தின் அனைத்துலகத் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியர் நியமனம்
புதுடில்லி : பாத்தா காலணி நிறுவனத்தின் அனைத்துலக தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியரான சந்தீப் கத்தாரியா நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் தற்போது இந்தியாவின் பாத்தா நிறுவனப் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரியாகச் செயல்படுகிறார்.
உலகம் முழுவதும்...
விவசாயிகள் போராட்டம்: கனடா பிரதமர் ஆதாரமில்லாமல் பேசக்கூடாது-இந்தியா பதிலடி!
புது டில்லி: இந்தியாவில் புதிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இது அனைத்துலக கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது குறித்து பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ “இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் குறித்த...
இந்தியா: ஐந்தாவது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம்
புது டில்லி: இந்தியாவில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த மூன்று சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவற்றை திரும்பப்...