Tag: காவல்துறை
3 பிள்ளைகளையும் கொன்று தந்தை தற்கொலை: கடன் தொல்லை காரணமா?
சுங்கை பட்டாணி - சுங்கை பட்டாணியில் நேற்று திங்கட்கிழமை தனது மூன்று பிள்ளைகளையும் கொன்று, தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சிவராசு, கடன் தொல்லையில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
3 வாரங்களுக்கு முன்பு தனது...
ரேலா வீரர்கள் மீது தாக்குதல்: ‘டத்தோஸ்ரீ’-க்கு 4 நாள் தடுப்புக் காவல்!
கோலாலம்பூர் - மக்கள் தன்னார்வப் படைப்பிரிவைச் (ரேலா) சேர்ந்த 3 வீரர்களை அடித்துக் காயப்படுத்திய வழக்கில், கைது செய்யப்பட்ட 29 வயதான 'டத்தோஸ்ரீ' பட்டம் கொண்ட தொழிலதிபருக்கு நீதிமன்றம் 4 நாட்கள் தடுப்புக்...
45 வெளிநாட்டுத் தீவிரவாதிகள் கைது – ஐஜிபி தகவல்!
கோலாலம்பூர் – கடந்த அக்டோபர் 6-ம் தேதி, மலேசிய காவல்துறை நடத்திய அதிரடி வேட்டையில், வெளிநாட்டு தீவிரவாதிகள் என நம்பப்படும் 45 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு நாடுகளில் தீவிரவாதச்...
பேஸ்புக்கில் பரவிய புகைப்படம் – காவல்துறை அதிகாரி அதிரடி நீக்கம்!
ஜோகூர் பாரு - மூவாரில் உள்ள இரவு கேளிக்கை மையம் ஒன்றில் 7 காவல்துறை அதிகாரிகள் ஆட்டம் போட்ட சம்பவம் பேஸ்புக்கில் பரவி அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் வேளையில்,...
நைசாகப் பேசி 6 லட்சம் ரிங்கிட் திருடிச் சென்ற மர்ம நபர்!
கோலாலம்பூர் - டாமன்சாரா ஹைட்ஸ் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில், தீயணைப்புக் கருவிகள் தொழில்நுட்பங்களை ஆய்வு செய்வதாகக் கூறிவிட்டு நுழைந்த மர்ம நபர், வங்கியில் இருந்த 600,000 ரிங்கிட்டை திருடிச் சென்றுவிட்டதாக...
சமயப்பள்ளி தீவிபத்து: மின்சாரக் கசிவு காரணமாக இருக்கலாம்!
கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை அதிகாலை ஜாலான் டத்தோ கெராமட்டில் அமைந்திருக்கும் இஸ்லாம் சமயப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆசியர்கள் உட்பட 24 பேர் தீயில் கருகி பலியாகினர்.
இந்நிலையில், இத்தீவிபத்திற்கு மின்சாரக் கசிவு காரணமாக...
சமயப்பள்ளியில் தீ விபத்து: 23 பேர் பலி!
கோலாலம்பூர் - இன்று வியாழக்கிழமை அதிகாலை ஜாலான் டத்தோ கெராமட் பகுதியில் அமைந்திருக்கும் சமயப் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், மாணவர்கள், ஆசியர்கள் உட்பட குறைந்தது 23 பேர் பலியாகிவிட்டதாக, 'தி...
மலேசியாவில் பிடிபட்டவர்கள் அபு சயாப் இயக்கத்தினர் தான் – பிலிப்பைன்ஸ் உறுதி!
கோலாலம்பூர் - கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி, தேசிய தினத்தன்று மலேசியாவில் அமைதியைக் கெடுக்க சதிச் செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் அபு சயாப் இயக்கத்தைச் சேர்ந்த 8 பேரை, செராசில் வைத்து காவல்துறையினர்...
கெந்திங் மலையில் தென்கொரியப் பெண் கொலை!
குவாந்தான் - நேற்று செவ்வாய்க்கிழமை, பிரபல சுற்றுலாத் தளமான கெந்திங் மலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், தென்கொரியாவைச் சேர்ந்த 92 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
நேற்று காலை 8.40 மணியளவில்...
பத்துகேவ்ஸ் பகுதியில் ஆடவர் கொலை!
கோலாலம்பூர் - சன்வே பத்துகேவ்ஸ் பகுதியில் உள்ள 99 ஸ்பீட் மார்ட் கடைக்கு முன்பு , 40 வயது ஆடவர் ஒருவர் உடலில் கடுமையாகத் தாக்கப்பட்ட காயங்களோடு இறந்துகிடந்தார்.
இன்று அதிகாலை 1.58 மணியளவில்...