Tag: மலேசிய காவல் துறை (*)
துப்பாக்கி சூடு விவகாரத்தில் காவல் துறை நேர்மையாக நடந்து கொள்ளும்!
அலோர் ஸ்டார்: அலோர் ஸ்டாரில் உள்ள ஜாலான் லெஞ்சோங் தீமோரில் கடந்த புதன்கிழமை காவல் அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது இடது கையில் ஒருவர் படுகாயமடைந்தது தொடர்பில் காவல் துறை...
காணொளி உண்மையானதா இல்லையா என்பது குறித்து இன்னும் முடிவுகள் பெறவில்லை!- காவல் துறை
கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஓரினச் சேர்க்கை காணோளி உண்மையானதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதற்கான விசாரணையின் முடிவுகளுக்கு இன்னும் காத்திருப்பதாக காவல் துறை துணைத் தலைவர் டத்தோ...
காணொளி சர்ச்சை : ஹசிக் அப்துல்லா விடுதலை
கோலாலம்பூர்: அஸ்மின் அலி தொடர்பான காணொளி சர்ச்சையில் சிக்கியுள்ள சந்துபோங் தொகுதியின் பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் ஹசிக் நேற்று சனிக்கிழமை மாலை (ஜூன் 15) விடுதலை செய்யப்பட்டார்.
கோலாலம்பூர் டாங் வாங்கி...
முழு விசாரணை முடிந்த பிறகே ஹசிக் விடுவிக்கப்படுவார்!- காவல் துறை
கோலாலம்பூர்: முறையான விசாரணைகள் அனைத்தும் முடிந்த பிறகே ஹசிக் அப்துல்லா காவல் துறையின் பிணையில் விடுவிக்கப்படுவார் என மத்திய சிஐடி இயக்குனர் ஹுசிர் முகமட் கூறினார்.
பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி...
சிறப்பு காவல் துறை அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு இணங்கி வேலை செய்ய மாட்டார்கள்!-ஐஜிபி
கோலாலம்பூர்: முன்னாள் அரசாங்கத்தைப் போன்று தற்போதைய அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினர் மீது சிறப்பு காவல் துறை அதிகாரிகள் கண்காணிப்பாளராகவோ அல்லது கருவியாக பயன்படுத்தவோ தாம் அனுமதிக்கப்போவதில்லை என காவல் துறைத் தலைவர் அப்துல்...
குழந்தையை கொடுமை செய்த மாதுவை காவல் துறை தேடுகிறது!
கோலாலம்பூர்: ஒரு மாது ஒரு குழந்தையை மோசமான முறையில் கொடுமை செய்வது குறித்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்ததை அடுத்து, அது தொடர்பான விவரங்களை காவல் துறையினர் தேடி...
அபு சாயாப்: நாட்டில் தினமும், எந்நேரத்திலும் தீவிரவாதத் தாக்குதல்கள் நடக்கலாம்!- ஐஜிபி
கோலாலம்பூர்: ஜோலோவை (சூலு தீவு) அடிப்படை இடமாகக் கொண்டு செயல்படும் அபு சாயாப் தீவிரவாத அமைப்பின் அச்சுறுத்தல், சபா கிழக்குப் பகுதியில் அதிகமான அளவில் காணப்படுவதாக காவல் துறைத் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல்...
ஹரிராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு பணம் வசூலிக்காதீர், ஐஜிபி எச்சரிக்கை!
கோலாலம்பூர்: நாளை புதன்கிழமை மற்றும் நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கும் ஹரிராயா கொண்டாட்டத்தைக் காரணமாகக் கொண்டு உயர்மட்டக் காவல் அதிகாரிகள் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் உடனே இடமாற்றம் செய்யப்படுவர் என...
அபாண்டி கூடிய விரைவில் விசாரிக்கப்படுவார்- ஐஜிபி
கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் விவகாரத்தில் முன்னாள் அரசாங்க தலைமை வழக்கறிஞர் முகமட் அபாண்டி அலி விசாரிக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பிய ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங்கிற்கு பதிலளிக்கும் வகையில் அண்மையில் ஊழல்...
பயங்கரவாதம்: உள்ளூர் ஆடவர் உட்பட இரு வெளிநாட்டவர்கள் கைது, ஒருவர் தேடப்படுகிறார்!
கோலாலம்பூர்: பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் மலேசிய நாட்டவர் மற்றும் இரு வெளிநாட்டவர்களை சந்தேகத்தின் பேரில் காவல் படையின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு (ஆர்எம்பி) கைது செய்துள்ளது.
இது குறித்து கருத்துரைத்த காவல் துறைத்...