Home Tags கெவின் மொராய்ஸ்

Tag: கெவின் மொராய்ஸ்

மொராயிசின் சடலம் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது!

கோலாலம்பூர் - கொலை செய்யப்பட்ட அரசாங்க தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிசின் சடலத்தை நேற்று அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். இரண்டாவது பிரேதப் பரிசோதனை செய்யாமல் சடலத்தை வாங்க மாட்டோம் என்று இத்தனை நாட்களாக...

“மொராயிசின் உடலைப் பெற்றுக் கொள்ளுங்கள்” – குடும்பத்தினருக்கு காவல்துறை வலியுறுத்து!

கோலாலம்பூர் - கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிசின் சடலத்தை பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறை தங்களிடம் தெரிவிப்பதாக மொராயிசின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இரண்டாவது பிரேதப் பரிசோதனை...

கெவின் மொராயிசின் சடலத்தை அவரது குடும்பத்தினர் இன்னும் பெறவில்லை!

கோலாலம்பூர் - கொலை செய்யப்பட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிசின் சடலத்தை, மருத்துவப் பரிசோதனைகள் எல்லாம் முடிந்த பின்னரும் கூட, இன்னும் அவரது குடும்பத்தினர் வாங்கவில்லை என்று கூறப்படுகின்றது. இந்தத் தகவலை அவரது...

மொராயிஸ் வழக்கு: இராணுவ மருத்துவர் உட்பட 8 மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது!

கோலாலம்பூர் - கெவின் மொராயிஸ் கொலை வழக்கில் இராணுவ மருத்துவர் உட்பட 8 பேர் அமர்வு நீதிமன்றத்தில் இன்று நிறுத்தப்பட்டனர். ஜி.குணசேகரன் (வயது 47), ஆர்.தினேஸ்வரன் (வயது 23), தினேஸ் குமார் (வயது 22),...

கெவின் மொராயிஸ் கொலை: இராணுவ மருத்துவர் உட்பட 8 பேர் நாளை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர்!

கோலாலம்பூர் - கெவின் மொராயிஸ் படுகொலை தொடர்பில் நாளை ஜாலான் டூத்தாவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஏழு பேர் குற்றம் சாட்டப்படவுள்ளனர். அவர்களுள் இராணுவ மருத்துவரும் ஒருவராவார். 5 பேர் மீது மலேசியக் குற்றவியல்...

கெவின் மொராயிஸ் கொலை: தேடப்பட்டு வந்த நபர் சரணடைந்தார்!

கோலாலம்பூர் - அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராயிஸ் கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த மற்றொரு நபர் இன்று காவல்துறையிடம் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து, மொராயிஸ் கொலையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இன்று...

கெவின் மொராயிஸ் கொலை: சந்தேக நபர்களில் ஒருவர் கைது!

கோலாலம்பூர் - அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராயிஸ் கொலையில் தேடப்பட்டு வந்த இருவரில் ஒரு நபரை நேற்று இரவு காவல்துறை பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கைது செய்தது. பாதுகாவலரான விஸ்வநாத் முருகையாவை (வயது...

கெவின் மொராயிஸ் படுகொலை: மேலும் இருவர் கைது!

கோலாலம்பூர் – கெவின் மொராயிஸ் படுகொலை தொடர்பில் மேலும் இருவரை வியாழக்கிழமையன்று காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கோலாலம்பூர், ஜிஞ்சாங்கில் உள்ள ஓர் உணவு அங்காடித் தொகுதிக்கு (food court) அருகில் உள்ள ஒரு...

‘கெவின் மொராயிஸ் தலையில் தாக்கப்பட்டுள்ளார்’ – முதற்கட்டப் பரிசோதனை கூறுகிறது!

கோலாலம்பூர் - அரசு தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிசின் சடலத்தின் மீது நடத்தப்பட்ட மரபணுப் பரிசோதனைகளின் முடிவுகள் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் தேசிய தடவியல் பரிசோதனைப்...

மொராயிஸ் கொலை: செப் 4, காலை 7.51, ஜாலான் டூத்தா மாசில் என்ன நடந்தது?

கோலாலம்பூர் - அரசு தரப்பு வழக்கறிஞர் கெவின் மொராயிஸ் கொலை வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் 22 வயது ஆடவர் ஒருவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். நேற்று மாலை 5 மணியளவில் கெடாவில் கூலிம்...