Tag: கொவிட்-19
அதிகமானப் பயணிகள் காரணமாக கேஎல்ஐஏவில் தாமதம்- நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சபாவிலிருந்து திரும்பும் பயணிகள் கொவிட்19 பரிசோதனைக்காக நீண்ட நேரம் காத்திருப்பது சுகாதார அமைச்சின் ஊழியர்கள் பற்றாக்குறையால் அல்ல, ஆனால் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் திரும்புவதால் என்று...
கொவிட்19: கோலாலம்பூர், சிலாங்கூர் வணிக வளாகங்களில் தொடரும் தொற்றுகள்
கோலாலம்பூர்: சமீபத்தில், கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள பல வணிக வளாகங்களில் கொவிட்19 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கடந்த 10 நாட்களில், குறைந்தது ஐந்து வணிக வளாகங்கள், கோலாலம்பூரில் நான்கு மற்றும் சிலாங்கூரில் பல சம்பவங்களும் கண்டறியப்பட்டன.
சம்பந்தப்பட்ட...
கொவிட்19: புதிய சம்பவங்கள் 150 ஆக உயர்வு – ஒருவர் மரணம்
கோலாலம்பூர்: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 150 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டதாக இன்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு நாளில் இன்று 50 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து...
கொவிட்19: 82 புதிய சம்பவங்கள் பதிவு- சபாவிலிருந்து திரும்புவோர் பரிசோதிக்கப்படுவர்
கோலாலம்பூர்: நாட்டில் இன்று 82 புதிய கொவிட்19 சம்பவங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று 89 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இன்றைய மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 10,769- ஆகவும், குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,785-...
சபா தேர்தல்: கூடுதல் மருத்துவ பணியாளர்கள் அணிதிரட்டப்பட்டுள்ளனர்
கோலாலம்பூர்: 16- வது சபா மாநிலத் தேர்தல் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், சுகாதார இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, தொற்றுநோயைத் தடுக்கும் முயற்சிகளை வலுப்படுத்த அமைச்சகம் மாநிலத்திற்கு கூடுதல்...
கொவிட்19: புதிதாக 111 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: நாட்டில் இன்று 111 புதிய கொவிட் -19 சம்பவங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய சம்பவங்களில், 97 சபாவில் கண்டறியப்பட்டன. 74 பங்காவ்-பங்காவ் தொற்றுக் குழுவிலிருந்தும், 13 பேர் பெந்தேங் தொற்றுக்...
கொவிட்19: அனுவார் மூசா தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு
கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுக்கு ஆளான அம்னோ உச்சமன்றக் குழுத் தலைவருடன் நேரடி தொடர்பில் இருந்ததால், தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா கோத்தா கினபாலுவில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோத்தா கினபாலு சுகாதார...
கொவிட்19: உலகளவில் 1 மில்லியனை நெருங்கும் இறப்பு எண்ணிக்கை
வாஷிங்டன்: உலகளவில் கொவிட்19 இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள்படி, உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 12,000- க்கும் அதிகமானதாக உயர்ந்துள்ளது.
இத்தொற்றுக் காரணமாக உலகளாவிய இறப்புகளின்...
கொவிட்19: தனிமைப்படுத்தப்படும் வெளிநாட்டினர் 4,700 ரிங்கிட் செலவை ஏற்க வேண்டும்
கோலாலம்பூர்: அனைத்து அனைத்துலக நுழைவாயில்களிலிருந்தும் நுழையும் அனைத்து குடிமக்கள் அல்லாத நபர்களும் செப்டம்பர் 24 வியாழக்கிழமை முதல் முழு தனிமைப்படுத்தப்படும் கட்டணங்களை செலுத்த வேண்டும்.
4,700 ரிங்கிட் என்ற விகிதத்தில் மானியமின்றி முழு கட்டணத்தையும்...
கொவிட்19: புதிதாக 71 சம்பவங்கள் பதிவு
கோலாலம்பூர்: நாட்டில் 71 புதிய கொவிட்19 சம்பவங்களை சுகாதார அமைச்சகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. மொத்தமாக நாட்டில் 10,576 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
புதிய சம்பவங்களில், 63 சபாவில் கண்டறியப்பட்டன. 10 லாவுட் தொற்றுக்...