Tag: கொவிட்-19
கொவிட்19 தொற்றினால் கெடாவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன
கெடாவில் கொவிட்19 சம்பவங்கள் கண்டறியப்பட்ட பகுதிகளில் மாநில அரசு கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.
கொவிட்19: தமிழகத்தில் தொடர்ந்து 100-க்கும் அதிகமான இறப்புகள்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 16) கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 338,055 ஆக உயர்ந்தது.
மருத்துவ விமான சேவைகளை இரத்து செய்வது குறித்து பினாங்கு முடிவு எடுக்கவில்லை
பினாங்கு மற்றும் இந்தோனிசியா இடையே மருத்துவ விமான சேவைகளை இரத்து செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மாநில அரசு கூறுகிறது.
கொவிட்19: இந்தியா 3 தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறது- மோடி
புது டில்லி: கொவிட்-19 தொற்றுக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்டு பரிசோதிக்கப்படும் மூன்று தடுப்பூசிகள் வெவ்வேறு சோதனை நிலைகளில் உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை தெரிவித்தார்.
ஒவ்வொரு இந்தியருக்கும் கொவிட்-19 தொற்றுக்கு...
கெடாவில் புதிய தொற்று, காவல் துறை அதிகாரியிடமிருந்து ஆரம்பித்துள்ளது
கோலாலம்பூர்: நேற்று வெள்ளிக்கிழமை நாட்டில் 20 புதிய சம்பவங்களுடன் புதிய தொற்றுக் குழு கண்டறியப்பட்டுள்ளது.
இது கெடாவில் உள்ள முடா தொற்றுக் குழு என்று சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா...
கொவிட்19: கெடா தாவார் தொற்றுக் குழுக் காரணமாக 11 பேருக்கு பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் 20 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கெடாவிற்குச் செல்லும் பாதைகள் மூடப்பட்டது எனும் செய்தி போலி
அலோர் ஸ்டார்: கெடாவில் கொவிட்19 தாவார் தொற்றுக் குழு காரணமாக , ஜாலான் கெரிக்-குபாங், கெரிக்கிலிருந்து பாலிங் மாவட்டம் வரையிலான பாதை மூடப்பட்டதாகக் கூறப்படும் செய்திகளை காவல் துறை இன்று மறுத்தது.
பேராக்-கெடா நுழைவுப்...
சிவகங்கா தொற்றுக் குழுவுக்கு காரணமானவர் மீது வணிகர்கள் வழக்கு
அலோர் ஸ்டார்: நேற்று வியாழக்கிழமை இங்குள்ள கீழ்நிலை நீதிமன்றத்தால் , நாப்போவில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனை மற்றும் 12,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட பின்னர், அப்பகுதியில் உள்ள...
தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய பெண்ணுக்கு சிறைத் தண்டனை, அபராதம்
வீட்டில் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி வெளியே சென்றதன் காரணமாக, பெண் ஒருவருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனையும், 8,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
கொவிட்19: கெடாவில் மேலும் ஒரு தொற்றுக் குழு, 9 பேர் பாதிப்பு
கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று வியாழக்கிழமை தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை...