Tag: தமிழ்ப் பள்ளிகள்
தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களை தேசியப் பள்ளிகளுக்கு மாற்றுவது நியாயமா?
கோலாலம்பூர் - தமிழ்ப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என்பது நீண்டகாலமாக நிலவி வரும் ஒரு பிரச்சனையாகும். ஆனால் கல்வி அமைச்சு இது குறித்து தீவிரமாக பரிசீலித்து நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சனையைத் தீர்க்கவில்லை...
ஜோகூர் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களின் கல்விப் பட்டறை
மலாக்கா - ஜோகூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் ஏற்பாட்டில், தலைமை ஆசிரியர்களுக்கான 21ஆம் நூற்றாண்டு கல்விப்பட்டறை மலாக்கா தஞ்சோங் பீடாரா விடுதியில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு...
நாடு முழுவதிலும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழல்!
கூலாய்: புதிய பள்ளித் தவணைக் காலம், இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் 16 தமிழ்ப் பள்ளிகள் திறக்கப்படாமல் பிரச்சனைகளை எதிர் நோக்கி உள்ளன. இப்பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கல்வி...
மலாக்கா குபு தமிழ்ப் பள்ளிக்கு 10 ஆயிரம் ரிங்கிட் நூல்கள் அன்பளிப்பு
மலாக்கா - கல்வி தானம் கண் தானத்திற்கு ஒத்தது என்பார்கள். இப்புத்தாண்டில் மலாக்கா குபு தமிழ்ப் பள்ளி கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பயிற்சி புத்தகங்களை கல்வி தானம் நோக்கில் அன்பளிப்பாகப்...
தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்துள்ளது!
கோலாலம்பூர்: பொதுவாக இந்தியப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தேசியப் பள்ளிகள், சீனம் மற்றும் அனைத்துலகப் பள்ளிகளில் சேர்ப்பதில் முனைப்புக் காட்டி வந்தாலும், தமிழ்ப் பள்ளி வாயிலாகத் தாய் மொழிக் கல்வியை தங்கள் பிள்ளைகளுக்கு...
அனைத்துலக மாணவர் முழக்க வெற்றிச் செல்வங்களுக்குப் பேராக்கின் கௌரவிப்பு
ஈப்போ - பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பல சாதனைகள் படைக்கின்றனர். குறிப்பாக அனைத்துலக மாணவர்களோடு போட்டியிட்டு சிறப்பான வெற்றியை ஈட்டியுள்ளனர். இது மிகவும் சிறப்பான வளர்ச்சியாகும்.
"டிசம்பர் 1ஆம் திகதி சிங்கப்பூரில்...
அனைத்துலக மாணவர் முழக்கம் – வரலாறு படைத்தது மலேசியா
சிங்கப்பூர் - சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் அண்மையில் (1 டிசம்பர் 2018) நடந்த அனைத்துலக மாணவர் முழக்கம் 2018-இல் முதலாவது பரிசு மற்றும் இரண்டாவது பரிசையும் ஒருசேர வென்று மலேசியா வரலாறு...
“நான் ஒரு தீவிர இந்தியன்” – தாஜூடின் அப்துல் ரஹ்மான்
கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்திற்கு தனது அன்பை வெளிப்படுத்திய அம்னோவின் மூத்தத் தலைவர் தாஜூடின் அப்துல் ரஹ்மான், தம்மை ஒரு “தீவிர இந்தியன்” என்று அடையாளப்படுத்தி, நாடாளுமன்றத்தில் இன்று பரபரப்பினை ஏற்படுத்தினார். ...
கே.பாலமுருகனின் புதிய முயற்சி – யு.பி.எஸ்.ஆர் கதாநாயகர்கள் அறிமுகம்
கோலாலம்பூர் - நாடறிந்த எழுத்தாளர், ஆசிரியருமான கே.பாலமுருகன் கடந்த எட்டாண்டுகளாக மலேசியா முழுவதும் சென்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தமிழ்மொழியில் எழுத்தாற்றல் பயிற்சிகளை வழங்கி வருபவர் ஆவார். இதுவரை 22 தமிழ் நூல்கள் எழுதியிருக்கும்...
‘நான்கு கோடி’ தந்த சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி மாணவர்கள்
கிள்ளான் - தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளியில் தாங்கள் பெற்ற திறன்களையெல்லாம் தங்கள் பெற்றோர்முன் மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தும் விழா, ‘நேர்த்திநிறைநாள்’ விழாவாகும். முன்பெல்லாம் இது ‘பெற்றோர்தின விழா’, ‘பரிசளிப்பு விழா’ என்ற பெயர்களில்...