Tag: தேசிய முன்னணி
தஞ்சோங் பியாய்: தேசிய முன்னணி இலகுவாக வெல்லும்!- இல்ஹாம் மையம்
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி இலகுவாக வெற்றிப் பெரும் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக பிரபல கருத்துக் கணிப்பு குழு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சியினரின் இன அரசியலை மக்கள் தவிர்க்க வேண்டும்!- மகாதீர்
எதிர்க்கட்சியினரின் இன அரசியலை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.
தஞ்சோங் பியாய்: 37 தேர்தல் குற்றங்கள் பதிவாகியுள்ளன!- தேர்தல் ஆணையம்
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முப்பத்து ஏழு, தேர்தல் குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
“மசீச பிற கட்சிகளைப் போல இனவெறிக் கொண்டதல்ல!”- வீ கா சியோங்
மசீச பிற கட்சிகளைப் போல இனவெறிக் கொண்டதல்ல என்று வீ கா சியோங் தெரிவித்தார்.
“தேமுவின் வெற்றி தீவிர அரசியலை நிராகரிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும்!”- ஹாடி அவாங்
தேசிய முன்னணி வெற்றி பெற்றால் தீவிர அரசியலை நிராகரிப்பதன் முக்கியத்துவத்தை, உணர்த்துவதாக அமையும் என்று அப்துல் ஹாடி அவாங் கூறினார்.
தஞ்சோங் பியாய்: வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது
பொந்தியான் - நாடு முழுமையிலும் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று சனிக்கிழமை காலை 9.00 மணிக்குத் தொடங்குகிறது.
இங்குள்ள டேவான் ஜூப்ளி இந்தான் சுல்தான் இப்ராகிம்...
தஞ்சோங் பியாய்: தேசிய முன்னணி வேட்பாளர் தேர்வில் பாஸ் கட்சி உடன்படுகிறது!- தகியுடின்
தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளர், வீ ஜெக் செங்கை பாஸ் ஆதரிக்கிறது என்று தகியுடின் ஹசான் தெரிவித்தார்.
தஞ்சோங் பியாய்: மசீசவின் வீ ஜெக் செங் தேசிய முன்னணி சார்பாக களம் இறங்குகிறார்!
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் தேசிய முன்னணியை, பிரதிநிதித்து மசீசவின் வீ ஜெக் செங் களம் இறங்க உள்ளார்.
தேசிய முன்னணி: ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் அடுத்த தலைமைச் செயலாளரா?
தேசிய முன்னணி கூட்டணியின் அடுத்த தலைமைச் செயலாளராக செம்புரோங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் நியமிக்கப்பட அம்னோவில் ஆதரவுக் குரல்கள் வலுத்து வருகின்றன.
“தே.முன்னணி வீட்டை இடித்திருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும்!”-நஜிப்
தேசிய முன்னணியாக இருந்திருந்தால் வீட்டை இடித்து மக்களை நிற்கதியில் விட்டிருக்காது, தற்காலிக தங்குமிடம் வழங்கியிருக்கும் என்று நஜிப் சிலாங்கூர் அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.