Tag: பெரிக்காத்தான் நேஷனல்
சாஹிட்-அன்வார் குரல் பதிவு: புதிய ஒத்துழைப்புக்கான சமிக்ஞை! – பாஸ்
கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோருக்கு நடந்த தொலைபேசி உரையாடல் குறித்த குரல் பதிவு, புதிய அரசியல் ஒத்துழைப்புக்கு வழிக்காட்டுவதாக பாஸ் தெரிவித்துள்ளது.
"இது...
அன்வாருக்கு ஆதரவு அளித்தது யார் என புவாட் கேட்க வேண்டும்!
கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிமை பிரதமராக ஆதரிப்பதாகக் கூறும் கடிதம் குறித்து, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியிடம் வினவுமாறு மஇகா தலைவர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் முகமட் புவாட் சர்காஷிக்கு சவால் விடுத்துள்ளார்.
தேசிய கூட்டணியுடன் மஇகா,...
சரவாக்: தேர்தல் போது தேசிய கூட்டணி உதவிக்கு நன்றி, ஆனால்…..
கூச்சிங்: வரவிருக்கும் சரவாக் மாநிலத் தேர்தலில் காபுங்கான் பார்ட்டி சரவாக் (ஜி.பி.எஸ்) - க்கு உதவ உறுதியளித்த தேசிய கூட்டணி உச்சமன்றக் குழுவுக்கு சரவாக் முதலமைச்சர் அபாங் ஜோஹாரி ஓபெங் நன்றி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும்,...
தேசிய கூட்டணியில் ஆதிக்க கலாசாரத்தை நிராகரிக்க வேண்டும்!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி இளைஞர் பிரிவு அரசியல் ஆதிக்க கலாச்சாரத்தை நிராகரிக்கின்றனர்.
இது ஒற்றுமையின்மையை விதைத்து, இலஞ்சம், ஊழல் மற்றும் அதிகார அத்துமீறல் ஆகியவற்றில் ஈடுபடும் தலைவர்களை உருவாக்குகிறது என்று அதன் தகவல் தொடர்புத்...
மஇகா, மசீச தங்கள் முடிவுகளில் அவசரப்படக்கூடாது!
கோலாலம்பூர்: தேசிய முன்னணி கட்சிகளிடையே நிச்சயமற்ற, குழப்பமான நிலை இருப்பதால், மஇகா, மசீச கட்சிகள் எடுக்கும் முடிவுகளில் கவனம் இருக்க வேண்டும் என்று அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் முகமட் புவாட் சர்காஷி...
பதவியிலிருந்து விலகுமாறு எந்த தீர்மானமும் கொண்டுவரப்படவில்லை
கோலாலம்பூர்: அண்மையில் அம்னோ பொதுப் பேரவையில் அமைச்சர்கள் தங்கள் அமைச்சரவை அல்லது அரசு பதவிகளில் இருந்து விலகுமாறு அறிவுறுத்துவதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை என்று கட்சியின் உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப்...
பெர்சாத்து, மஇகா-மசீசவை ஈர்க்க முயற்சிக்கிறது!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் இணைய மசீச மற்றும் மஇகாவை பெர்சாத்து இரகசியமாக அணுகுவதாக அம்னோ இளைஞர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
அம்னோ இளைஞர் பாட்ஸ்மெல் பாட்சில், தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதற்காக மசீச மற்றும்...
பிரதமர் சரவாக்கிற்கு அதிகாரப்பூர்வ வருகை!
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் மற்றும் அவரது மனைவி நூரைனி அப்துல் ரஹ்மான் சரவாக்கிற்கு அதிகாரப்பூர்வ வருகை தந்துள்ளனர்.
சரவாக் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் மற்றும் அதிகாரிகளை வரவேற்க சரவாக் முதல்வர்...
தேர்தலுக்குப் பிறகும் பெர்சாத்து- பாஸ் ஒத்துழைப்பு தொடரும்!
கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய கூட்டணியில் பெர்சாத்து மற்றும் பாஸ் தொடர்ந்து ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று இரு கட்சிகளின் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை பாஸ் மற்றும் பெர்சாத்து...
மத்திய அரசுடனான உறவு குறித்து சரவாக் விரைவில் அறிவிக்கும்
கூச்சிங்: மத்திய அரசாங்கத்துடனான மாநில உறவு குறித்து சரவாக் அரசு விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்று முதல்வர் அபாங் ஜோஹாரி ஓபெங் நேற்று தெரிவித்தார்.
இந்த முடிவைப் பற்றி விரிவாக அவர் விளக்கவில்லை,...