Home Tags 15-வது பொதுத் தேர்தல்

Tag: 15-வது பொதுத் தேர்தல்

தம்புன்: மாநிலம் மாறி நிற்கும் அன்வார் இப்ராகிம் வெல்ல முடியுமா?

(2-வது தடவையாக மாநிலம் விட்டு தொகுதி மாறி நிற்கிறார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம். 15-வது பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலானின் போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிடாமல், பேராக்கில் உள்ள தம்புன் தொகுதியில் போட்டியிடுகிறார்....

கோலசிலாங்கூர்: வெல்லப் போவது நிதி அமைச்சரா? சுகாதார அமைச்சரா?

(அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது சிலாங்கூரிலுள்ள கோலசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி. மோதுவது இரண்டு முன்னாள் அமைச்சர்கள். ஒருவர் நிதியமைச்சராகவும், இன்னொருவர் சுகாதார அமைச்சராகவும் இருந்தவர். அந்தத் தொகுதி நிலவரம் குறித்து...

கைரி ஜமாலுடின் அம்னோ தலைமைத்துவத்தால் புறக்கணிப்பு

கோலாலம்பூர் : கைரி ஜமாலுடின் சுங்கை பூலோவில் போட்டி போடுவதாக அறிவித்தது முதல் சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. "நான் அம்னோவின் தலைவராகப் போட்டியிட்டுத் தேர்வு பெறுவேன். பிரதமராக இந்த நாட்டை வழி நடத்துவேன்"...

பாகோ : பெரிக்காத்தான் பிரதமர் வேட்பாளர் முஹிடின் யாசின் மீண்டும் வெல்ல...

(15-வது பொதுத் தேர்தலில் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம், அனல் பறக்கும் தேர்கல் களங்களாக மாறியுள்ளன சில தொகுதிகள். அவற்றில் ஒன்று ஜோகூரின் பாகோ. முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மீண்டும் தற்காக்கக்...

ரமணன் சொத்து அறிவிப்பில் குற்றம் இருப்பின், வேட்புமனு மீட்டுக் கொள்ளப்படும் – அன்வார் உறுதி

கோலாலம்பூர் : நாட்டின் குற்றவியல் சட்டங்களை ரமணன் மீறியிருப்பதாக ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் அவரின் வேட்புமனுவை மீட்டுக் கொள்ள பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி தயங்காது என அன்வார் இப்ராகிம் கூறினார் எல்லா வேட்பாளர்கள் குறித்தும் ஊழல்...

சுங்கை பூலோ பிகேஆர் வேட்பாளர் டத்தோ ரமணன் சொத்து மதிப்பு 63.5 மில்லியன்

கோலாலம்பூர் : நாட்டில் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக உருவாகியுள்ளது சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி. பிகேஆர் கட்சி சார்பில் இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறார் டத்தோ ஆர்.ரமணன். மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர். டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலு...

அம்னோவுக்கு எதிராகப் போட்டியிடும் 4 பேர் நீக்கம்

கோலாலம்பூர் :  தங்களுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அம்னோ வேட்பாளர்களை எதிர்த்து நின்ற 4 முக்கியத் தலைவர்களை அம்னோ தலைமைத்துவம் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. பெர்லிசில் போட்டியிடும் டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம், டத்தோ சாஹிடி சைனுல் அபிடின்,...

“தமிழ், மாண்டரின் மொழிகள் எல்லாப் பள்ளிகளிலும் கற்பிக்கப்படும்” – தேசிய முன்னணி தேர்தல் அறிக்கை

கோலாலம்பூர் : இன்று திங்கட்கிழமை தேசிய முன்னணி 15-வது பொதுத் தேர்தலுக்கான கொள்கை அறிக்கையை வெளியிட்டது. அந்தக் கொள்கை அறிக்கையை அம்னோ-தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி வெளியிட்டு உரையாற்றினார். எல்லாப் பள்ளிகளிலும் இனி...

15-வது பொதுத் தேர்தல் : வெள்ளம் வந்தால் தேர்தல் ஆணையம் வாக்களிப்பை இரத்து செய்யலாம்

கோலாலம்பூர் : அடுத்த இரண்டு வாரங்களில் கடும் மழை பெய்யும் என்றும் அதன் காரணமாக வெள்ளம் ஏற்படலாம் என்றும் வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து கருத்துரைத்த பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி,...

15-வது பொதுத் தேர்தல் : மஇகா வேட்பாளர்களின் வேட்பு மனுத்தாக்கல் காட்சிகள்

கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (நவம்பர் 5) நாடெங்கிலும் நடைபெற்ற 15-வது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது எடுக்கப்பட்டு - சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட - சில படக் காட்சிகளை இங்கே...