Home Tags டாக்டர் சுப்ரா (*)

Tag: டாக்டர் சுப்ரா (*)

மஇகா மறுதேர்தலுக்குத் தயார் – சுப்ரா அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 15 - மஇகா தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம், மறுதேர்தலுக்குத் தயாராகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இன்று காலை மஇகா- சங்கப் பதிவிலாகா இடையிலான வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில் சங்கங்களின் பதிவிலாகாவிற்கு எதிராக...

89 ஆண்டு கால மூவார் ரீவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி இடம் மாற்றம் – டாக்டர்...

சிகாமாட், ஜூன் 14 - சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும் ம.இ.கா தேசியத் துணைத்தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தின் தீவிர முயற்சியில் அத்தொகுதியில் மூன்றாவது நகரத்து தமிழ்ப்பள்ளியாக மூவார் ரீவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாற்றம்...

“சபா மருத்துவ மையங்கள் பாதுகாப்பு நிலைமை மறு ஆய்வு” – டாக்டர் சுப்ரா

சிகாமாட், ஜூன் 9 - கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏறத்தாழ 6.0 ரிக்டர் அளவில் சபா மாநிலத்தை உலுக்கிய நிலநடுக்கத்தின் அடிப்படையில், இறந்தவர்களுடைய 14 உடல்கள் சவப் பரிசோதனைக்குப் பின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுடைய...

சுவீடனில் நடைபெறும் உணவு மாநாட்டில் டாக்டர் சுப்ரா பங்கேற்பு!

ஸ்டோக்ஹோம், ஜூன் 2 - மலேசிய சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் நேற்று ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று 2ஆம் தேதி வரையில் சுவீடன்...

“திட்டவரைவு முற்றிலும் ரகசியமாக உருவாக்கப்பட்டுள்ளது” – சுப்ரா குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மே 26 -  அண்மையில் நடைபெற்ற மஇகா திட்டவரைவு வளர்ச்சிக் கருத்தரங்கம் 'அரசியல் உள்நோக்கத்துடன்' நடத்தப்பட்டுள்ளதாக மஇகா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இது குறித்து சுப்ரா கூறுகையில், "தலைவருக்கு...

“இந்தியர் மேம்பாட்டுக்காக 11வது திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறை பொருத்தமானது” – சுப்ரா வரவேற்பு!

புத்ராஜெயா, மே 23  –  தற்போது பிரதமரால் அறிவிக்கப்பட்டிருக்கும் 11ஆவது மலேசியத் திட்டம் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்க்கு மிகவும் பொருத்தமானது - வரவேற்கத்தக்கது என மலேசிய சுகாதார அமைச்சரும் மஇகா தேசிய துணைத்...

மஇகா நெருக்கடிக்கு தலைமைத்துவ பலவீனமே காரணம், பிறரது தூண்டுதல் அல்ல: டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர், மே 11 - மஇகாவில் நிலவி வரும் நெருக்கடிகளுக்கு நடப்பு தலைமைத்துவத்தின் இயலாமையும், பலவீனமும்தான் காரணம் என்று கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். எந்தவொரு தரப்பின் தூண்டுதலும் கட்சியின் இத்தகைய நிலைக்கு...

எச்1என்1, கை, பாத, வாய்ப்புண் தொற்று நோய்களால் இறப்பது அரிது: சுப்ரா!

புத்ராஜெயா, ஏப்ரல் 17 - எச்1என்1 மற்றும் கை, பாத, வாய்ப்புண் தொற்று நோய்களால் இறப்பது அரிது என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். அண்மையில் இந்நோய்களால் இருவர் உயிர் இழந்ததாக வெளியான தகவல், சுகாதாரத்துறை அமைச்சுக்கு குழப்பத்தை...

உணவுகளின் கலோரிச் சத்து அளவை வெளியிடுங்கள்: உணவகங்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்து

கோலாலம்பூர், ஏப்ரல் 12 - வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளில் உள்ள கலோரி சத்துக்களின் அளவு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டுமென நாட்டில் உள்ள உணவகங்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சு அறிவுறுத்தி உள்ளது. இதன் மூலம் எவ்வளவு கலோரி சத்துக்களை...

“போதிய விளக்கம் அளித்து விட்டார் பிரதமர் – முடிவுக்கு வர வேண்டியது மக்கள்தான்” :...

கோலாலம்பூர், ஏப்ரல் 12 - தம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரதமர் உரிய விளக்கங்களை அளித்துள்ளார் என்றும், இனி அவரது தலைமைத்துவம் குறித்து பொதுமக்கள் தான் ஒரு கருத்துக்கு வர வேண்டும் என்றும்...