Home Tags மஇகா

Tag: மஇகா

அரசியல் பார்வை: 12வது பொதுத் தேர்தலில் தே.மு.தோல்விக்கு ஆலய உடைப்பு- 14வது பொதுத் தேர்தலில்...

(தேசிய முன்னணியும்-மஇகாவும், இந்திரா காந்தி குழந்தைகளின் மதமாற்றப் பிரச்சனையில் ஒரு நிரந்தரத் தீர்வைக் காணாவிட்டால், 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கு எதிரான எதிர்ப்பு அலைகளை உருவாக்கும் விவகாரமாக அது  உருவெடுக்கும் என...

“பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சுப்ரமணியத்திற்கு கால அவகாசம் தேவை” – சாமிவேலு கருத்து

கோலாலம்பூர் – தற்போது நடைபெற்று வரும் மஇகா சர்ச்சைகள் குறித்து இதுவரை கருத்து ஏதும் கூறாமல் தவிர்த்து வந்த முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு இன்று சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். “ஓர்...

மஇகா அவசர மத்திய செயலவைக் கூட்டம் திடீரென இரத்து!

கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டம் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் மஇகா மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு, அவர்களின் கைத்தொலைபேசிகளின்வழி,...

திங்கட்கிழமை காலை மஇகா மத்திய செயற்குழுவின் அவசரக் கூட்டம்!

கோலாலம்பூர் - திங்கட்கிழமை (28 டிசம்பர் 2015) காலை 9.00 மணிக்கு மஇகாவின் அவசரக் கூட்டம் நடைபெறும் என திடீரென இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையக் காலங்களில் கட்சியின் முன்னாள் பொருளாளர் டத்தோ ஆர்.இரமணன் விடுத்து...

“மஇகாவிலிருந்து நீக்கம்: சுப்ரா மீது வழக்குத் தொடுப்பேன்” – ஆர்.இரமணன்

கோலாலம்பூர் – மஇகாவிலிருந்து நீக்கப்பட்ட கட்சியின் முன்னாள் தலைமைப் பொருளாளர் டத்தோ ஆர்.இரமணன் தனது நீக்கம் செல்லாது என்றும் அதன் காரணமாக மஇகா மீதும், அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம்...

“போராட்ட நெருக்கடிகள் மஇகாவைத் தொடர்ந்து பீடித்திருக்கும் நிலைமை” – இராமசாமி மீண்டும் சாடல்!

கோலாலம்பூர் – பினாங்கு துணை முதல்வரும் ஜசெகவின் தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் பி.இராமசாமி நேற்று தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் வரைந்துள்ள ஒரு கட்டுரையில் மஇகாவை மீண்டும் சாடியிருக்கின்றார். எப்போதும் நெருக்கடியில் சிக்கியிருப்பது என்பது...

தேவமணி தாக்குதல்: இருவர் கைது செய்யப்பட்டனர்!

கோலாலம்பூர் – கடந்த வாரம் மஇகா தலைமையகத்தில் மஇகா தேசியத் துணைத் தலைவரும், பேராக் சட்டமன்ற அவைத் தலைவருமான டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று அம்பாங் சாலையில் இரண்டு நபர்களை...

“2 முறை ஐஜிபியிடம் பேசி விட்டேன்-தேவமணியைத் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை” –...

கோலாலம்பூர் – மஇகா தலைமையகத்தில் கடந்த வாரம் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி தாக்கப்பட்டது தொடர்பில், காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட்டுடன் இரண்டு முறை தான் தொடர்பு கொண்டதாகவும், அந்த...

மஇகா அதிரடி முடிவுகள்: இரமணன் நீக்கம்-பழனிவேல் தரப்பினருடன் இனி பேச்சு வார்த்தை இல்லை-தேவமணியைத் தாக்கியவர்கள்...

கோலாலம்பூர் - புதன்கிழமை மாலை 5 மணியளவில் கூடிய மஇகாவின் மத்திய செயற்குழு அதிரடியாக சில முடிவுகளை எடுத்துள்ளது. அதில் முக்கியமானதாக மஇகா புக்கிட் பிந்தாங் தொகுதித் தலைவரும், முன்னாள் மஇகா தலைமைப்...

“சிலாங்கூரில் பாஸ் கூட்டணியிலிருந்து விலகும்படி ஜசெகவை வலியுறுத்தும் தைரியம் உண்டா?” இராமசாமிக்கு டத்தோ ஆர்.எஸ்....

கிள்ளான் -  பாஸ்-அம்னோவின் உத்தேச கூட்டணி குறித்து மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ  டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் வெளியிட்ட கருத்தினை விமர்சனம் செய்யும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமிக்கு சிலாங்கூரில் பாஸ்...