Home 2015 June

Monthly Archives: June 2015

பாதுகாப்பிற்குப் பேர் போன திகார் சிறையில் சுரங்கப்பாதை அமைத்துக் கைதிகள் தப்பினர்!

புதுடெல்லி, ஜூன் 30- தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய சிறை, டெல்லி சாணக்கியபுரி பகுதியில் அமைந்த திகார் சிறையாகும். மேலும், இந்தச் சிறை பலத்த பாதுகாப்புக்குப் பேர் போனதாகும். 24 மணி நேரமும் சிறைக்காவலர்கள் விழிப்புணர்வுடன்...
Azmin Ali

சிலாங்கூரில் பக்காத்தானின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க ஜசெக, பிகேஆர் இன்று சந்திப்பு!

கோலாலம்பூர், ஜூன் 30 - சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் கூட்டணியின் எதிர்காலம் குறித்துக் கலந்தாலோசிக்க ஜசெக மற்றும் பிகேஆர் தலைவர்கள் இன்று கூடுகின்றனர். இந்தக் கூட்டத்தில் பாஸ் பங்கேற்கப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச்...

ஒருநாளில் பாதி நேரத்தை ஸ்மார்ட்போன்களில் கழிக்கும் இந்தியர்கள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

லண்டன், ஜூன் 30 - இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள் நேரத்தில் 47 சதவிகிதத்தை வாட்சப், ஸ்கைப், இமெயில் போன்ற தகவல் தொடர்பு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வதில் செலவழிப்பதாகச் சுவீடனைச் சேர்ந்த தொலை...

ஓரினச்சேர்க்கை தீர்ப்பிற்கு பேஸ்புக்கில் அமோக ஆதரவு!

நியூ யார்க், ஜூன் 30 - அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஓரினச்சேர்க்கையை அங்கீகரிக்க வேண்டும் என மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கியது. அமெரிக்கத் தலைவர்கள் மத்தியில்...

9-ஆவது சுற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள்: ஜெ-87026; கம்யூனிஸ்டு- 5981.

சென்னை, ஜூன் 30- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 9-ஆவது சுற்று நிலவரப்படி, முதல்வர் ஜெயலலிதா 87026 வாக்குகள் பெற்றுத் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன்...

முதல் குப்பை ஒழிப்புக் குழுவை அறிமுகம் செய்தது ஜோகூர் பாரு!

ஜோகூர் பாரு, ஜூன் 30 - பொது இடத்தில் குப்பை போடுவதைத் தடுக்க, ஜோகூர் பாரு நகர சபை, மலேசியாவிலேயே முதல் குப்பை ஒழிப்புக் குழுவை உருவாக்கியுள்ளது. நகரத்தின் முக்கியப் பகுதிகளில் 6 பேர்...

விஜயைப் புலி படத்தில் நடிக்கச் சம்மதிக்க வைத்த மகன்!

சென்னை, ஜூன் 30- புலி படத்தில் நடிக்க, விஜய் ஒப்புக்கொண்டது குறித்துச் சுவாரசியமான செய்தி ஒன்று வெளிவந்துள்ளது இயக்குநர் சிம்புதேவன் விஜய்யிடம் புலி கதையை முதலில் சொன்னபோது, வரலாற்றுக் கதாபாத்திரம் தனக்குச் சரி வருமா என்கிற...

நஜிப் இந்தியர் வாக்குகளை இழந்துவிடுவார் எனக் கவலைப்படும் ஒரே ஜசெக தலைவர்: இராமசாமி!

கோலாலம்பூர், ஜூன் 30 - ஜசெக தலைவரும், பினாங்கு துணை முதல்வருமான பேராசிரியர் பி.இராமசாமி மலேசியாகினி ஆங்கில இணையச் செய்தித் தளத்தில் வெளியிட்டிருக்கின்ற கருத்துக்களும், அதனை அடிப்படையாக வைத்து, நேற்று தமிழ் நாளேடுகளில் வெளிவந்திருக்கும் செய்திகளும்,...

5 ஆவது சுற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவுகள்: ஜெ-49000; கம்யூனிஸ்டு- 3713!

சென்னை, ஜூன் 30- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 5-ஆவது சுற்று நிலவரப்படி, முதல்வர் ஜெயலலிதா 49000 வாக்குகள் பெற்றுத் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சி,மகேந்திரன்...

ஜப்பானில் ஓடும் ரயிலில் தற்கொலை முயற்சி – 2 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது!

டோக்கியோ, ஜூன் 30 - ஜப்பானில் ஓடும் புல்லட் ரயிலில் ஒருவர் எண்ணெய் ஊற்றித் தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட முயற்சியால், ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததாகவும், அப்போது ஏற்பட்ட கடும் புகையினால்...