Home 2015 July

Monthly Archives: July 2015

மதுவிலக்குப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார்!

கன்னியாகுமரி, ஜூலை 31- மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், மதுக்கடைகளை அகற்றக் கோரியும் கைபேசிக் கோபுரத்தில் ஏறி நின்று ஐந்து மணி நேரமாகப் போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழந்தார். கன்னியாகுமரி மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடைப்...

அப்துல் கலாம் பெயரில் விருது: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, ஜூலை 31-அப்துல் கலாம் அவர்களின் நினைவாக, சுதந்திர தினத்தன்று அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்விருது அறிவியல் துறையில் முன்னேற்றம் காண்பவருக்கும், மனிதவியலில் மேம்பாட்டை உருவாக்குபவருக்கும்,...

ரியூனியன் தீவு: விமான பாகம் இருந்த பகுதியில் தண்ணீர் பாட்டில் கண்டுபிடிப்பு!

கோலாலம்பூர், ஜூலை 31 - ரியூனியன் தீவில் விமானத்தின் சிதைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில், இன்று சீன மொழியில் எழுதப்பட்ட தண்ணீர் பாட்டிலும், இந்தோனேசியாவில் தயாரான சுத்தம் செய்யப் பயன்படும் பொருட்களும் இருந்ததாகத் தகவல்கள்...

லிபியாவில் 4 இந்தியப் பேராசிரியர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தல்!

புதுடில்லி, ஜூலை31- லிபியாவில் சிர்த் நகரில் பணியாற்றும் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேராசிரியர்களைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். இச்செய்தியை அங்குள்ள ஆங்கிலத்  தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அந்தத் தீவிரவாதிகள் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. கடத்தப்பட்ட...

சென்னையில் சுனாமி பீதி: திடீரெனக் கடல் உள்வாங்கியதால் பதற்றம்! 

சென்னை, ஜூலை 31- சென்னையின் கடற்கரைப் பகுதிகளில் நேற்றிரவு திடீரெனக் கடல் உள்வாங்கியதால் மக்களிடையே சுனாமி பீதி ஏற்பட்டது. இதனால், கடற்கரையோரக் குடியிருப்புகளில் உள்ள மக்கள் மிகுந்த அச்சத்துடன் இரவைக் கழிக்கும் சூழ்நிலை...

நடிகர் வினுசக்கரவர்த்தி கவலைக்கிடம் : சுயநினைவை இழந்தார்!

சென்னை, ஜூலை 31- நடிகர் வினுசக்கரவர்த்தி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் தன் சுயநினைவை இழந்து விட்டதால் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் கதாசிரியராகத் திரையுலகில் அறிமுகமான வினுசக்கரவர்த்தி, பின்பு நடிகராகி, நூற்றுக்...

பாராளுமன்றத்தைத் தடங்கலின்றி நடத்த சபாநாயகர் கூட்டிய எதிர்க்கட்சிக் கூட்டம் தோல்வி

புதுடெல்லி, ஜுலை 31- எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கிக் கிடக்கும் நிலையை மாற்ற, சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நன்முறையில் நடைபெற...

அப்துல் கலாம் நினைவுத் தபால் தலை வெளியீடு: சென்னை தபால்துறை தகவல்

சென்னை, ஜூலை 31- மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை  நினைவு கூரும் விதமாக நான்கு தபால்தலைகளை அவரது பிறந்தநாளான அக்டோபர் 15-ஆம் தேதியன்று வெளியிட முடிவு செய்துள்ளதாகச் சென்னை...
MOHAMAD HASAN

மொகிதின் காணொளிக்கும் எனக்கும் தொடர்பும் இல்லை – முகமட் ஹாசன்

சிரம்பான், ஜூலை 31 - 1எம்டிபி குறித்து முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பேசுவதாக வெளியான காணொளிப் பதிவுக்கும் தமக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என நெகிரி மந்திரி பெசார் டான்ஸ்ரீ...
Palanivel -Sothinathan-Balakrishan

“மஇகாவில் ஏற்பட்ட குழப்பத்திற்கும் – பழனிக்கு ஏற்பட்ட குழப்பத்திற்கும் காரணமானவர்கள் யார்?” – பெரு.அ.தமிழ்மணி கண்ணோட்டம்

கோலாலம்பூர், ஜூலை 31 - (மஇகாவில் அண்மையக் காலமாக ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள் குறித்து மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான  'எழுத்தாண்மை ஏந்தல்' பெரு.அ.தமிழ்மணி  வழங்கும் கண்ணோட்டம்) ...