சேத்தி பதவி விலகவில்லை: பேங்க் நேகாரா அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூலை 31 - பேங்க் நேகாரா ஆளுநர் டான்ஸ்ரீ டாக்டர் சேத்தி அக்தார் அசிஸ் (படம்) அப்பதவியில் இருந்து விலகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேத்தி பதவி விலகிவிட்டதாகவும், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உள்ளூர்...
மொகிதின் பேசும் காணொளி: கருத்து தெரிவிக்க விரும்பாத ஐஜிபி
கோலாலம்பூர், ஜூலை 31 - நட்பு ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும், மொகிதின் காணொளிப் பதிவு குறித்து தாம் கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை என தேசிய காவல்படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு...
கோக்கோ கோலா குடித்த அடுத்த ஒரு மணி நேரத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள்!
கோலாலம்பூர், ஜூலை 31 - கோக்கோ கோலா குளிர்பானத்தை நினைத்தவுடனே பலருக்கு புத்துணர்ச்சி அலைபாயத்தொடங்கும். பலர் தாகம் தணிக்க, தண்ணீர் என்ற ஒன்று இருக்கிறது என்பதையே மறந்துவிட்டனர். சாப்பிடும் பொழுது, கோக்கோ கோலா...
மியான்மர் தேர்தலில் ஆங் சாங் சூகீ போட்டியிடுவது உறுதி – வேட்புமனு தாக்கல் செய்தார்!
நைபிடாவ், ஜூலை 31 – மியான்மர் எதிர்கட்சித் தலைவரான ஆங் சாங் சூகீ, வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலில் தனது ‘என்டிஎல்’ (NDL) கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக...
மஇகா உறுப்பியத்தை நிலைநாட்ட கே.இராமலிங்கம் சங்கப் பதிவகத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார்!
கோலாலம்பூர், ஜூலை 30 – மஇகாவின் முன்னாள் வியூக இயக்குநரும், பத்து தொகுதியின் முன்னாள் தலைவருமான கே.இராமலிங்கம், தானும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், டத்தோ எஸ்.சோதிநாதன், டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், பிரகாஷ் ராவ் ஆகிய நால்வரும்...
நேபாளத்தில் நிலச்சரிவு: 30 பேர் பலி!
காத்மாண்டு, ஜூலை 30 - நேபாளத்தின் மலை சார்ந்த பகுதியில் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, 30-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
நேபாளத்தின் மேற்குப்பகுதியான லியும்லேவில், கடந்த சில நாட்களாக தொடர் மழை...
China bids for 2022 Winter Olympics!
Beijing, July 30 - Chinese dragon dancers rehearse outside the National Aquatics Center, or Water Cube, for a winter Olympics bid show the next...
தயாரிப்பாளர்கள் வேலைநிறுத்தம் முடிவுற்றது: நாளை முதல் படப்பிடிப்பு தொடக்கம்!
சென்னை, ஜூலை 30- தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் (பெப்சி) சம்பளப் பிரச்சினை தொடர்பாகத் தயாரிப்பாளர்கள் மேற்கொண்டிருந்த வேலைநிறுத்தம் மீட்டுக் கொள்ளப்பட்டது. அதனால், நாளை முதல் படப்பிடிப்புகள் தொடங்கும்.
தயாரிப்பாளர்களிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாகப் பெப்சி தொழிலாளர்கள்...
இந்தியாவிடமே கோஹினூர் வைரத்தை கொடுத்துவிடுங்கள் – பிரிட்டன் எம்பி கோரிக்கை!
லண்டன், ஜூலை 30 - "இந்தியா-பிரிட்டன் நாடுகளின் ஒற்றுமை நிலை பெற வேண்டுமெனில், இந்தியாவின் கோஹினூர் வைரத்தை, இந்தியாவிடமே திருப்பிக் கொடுத்துவிடுங்கள்" என்று பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கெயித்...
மஇகா: கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீட்டிலிருந்து விலகிக் கொண்டார் பிரகாஷ் ராவ்!
கோலாலம்பூர், ஜூலை 30 – கடந்த ஜூலை 13ஆம் தேதி மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை எதிர்த்து டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் தரப்பினர் நாட்டின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு...