Tag: தாய்லாந்து
தாய்லாந்து குகை: உலகம் எங்கும் நிம்மதிப் பெருமூச்சு! அனைவரும் மீட்பு
பேங்காக் - உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் கவனத்தை கடந்த சில நாட்களாக ஈர்த்து வந்த தாய்லாந்து குகையில் 13 பேர் சிக்கிக் கொண்ட சம்பவம், அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விடும் வகையில்...
தாய்லாந்து குகை: பயிற்சியாளர் இறுதியாக மீட்கப்படுவார்
பேங்காக் - தாய்லாந்து சியாங் ராய் வட்டாரத்தில் உள்ள குகை ஒன்றில் சிக்கியுள்ள 12 சிறுவர்களையும் ஒரு பயிற்சியாளரையும் கொண்ட குழுவை மீட்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இன்று செவ்வாய்க்கிழமை எஞ்சிய...
தாய்லாந்து குகையிலிருந்து மேலும் 4 பேர் மீட்பு
பேங்காக் - தாய்லாந்து சியாங் ராய் வட்டாரத்தில் உள்ள குகை ஒன்றில் சிக்கியுள்ள 12 சிறுவர்களையும் ஒரு பயிற்சியாளரையும் கொண்ட குழுவிலிருந்து மேலும் நால்வர் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று முதல் கட்டமாக 4...
தாய்லாந்து குகையிலிருந்து இதுவரை 4 பேர் மீட்பு
பேங்காக் - தாய்லாந்து சியாங் ராய் வட்டாரத்தில் உள்ள குகை ஒன்றில் சிக்கியுள்ள 12 சிறுவர்களையும் ஒரு பயிற்சியாளரையும் கொண்ட குழுவிலிருந்து இதுவரை 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
11 முதல் 15 வயது...
புக்கெட் தீவில் படகு விபத்து – 33 பேர் மரணம் – 23 பேர்...
பேங்காக் - தாய்லாந்தின் உல்லாசத் தீவான புக்கெட் கடல் பகுதியில் முக்குளிப்பில் (Diving) ஈடுபடவிருந்த உல்லாசப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற படகு ஒன்றும் பயணிகள் உல்லாசப் படகு ஒன்றும் சம்பந்தப்பட்ட விபத்தில்...
தாய்லாந்து விமான நிலையத்தில் தலைகீழாகத் தொங்கிய மர்மப் பெண்!
பேங்காக் - தாய்லாந்து பேங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் நேற்று புதன்கிழமை மதியம் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூரையின் மேல் ஏறி தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது அங்கிருந்த...
தாய்லாந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சுரின் காலமானார்!
பேங்காக் - தாய்லாந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும், ஆசியான் பொதுச்செயலாளருமான சுரின் பிட்சுவான் இன்று வியாழக்கிழமை இதயச் செயலிழப்பு காரணமாகக் காலமானார்.
68 வயதான அவருக்கு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய்லாந்திலிருந்து தப்பிய 20 கைதிகள் மலேசியாவில் புகுந்திருக்கின்றனரா?
கோலாலம்பூர் - தாய்லாந்து சாடாவ், குடிநுழைவு தடுப்புக் காவலில் இருந்து தப்பிய 20 உய்குர் கைதிகள், மலேசியாவிற்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுவது குறித்து உறுதியானத் தகவல்கள் இன்னும் தெரியவில்லை என மலேசியா தெரிவித்திருக்கிறது.
இது குறித்து...
1 ஆண்டிற்குப் பிறகு தாய்லாந்து மன்னரின் நல்லுடல் அடக்கம்!
பேங்காக் - கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி தனது 88-வது வயதில் காலமான தாய்லாந்து மன்னர் பூமிபோல் அடுல்வாடேயின் நல்லுடல் 1 ஆண்டிற்குப் பிறகு இன்று வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.
பேங்காக்கில்,...
மலேசிய கே.எப்.சி. உணவகங்கள் வாங்க தாய்லாந்து வணிகர் முயற்சி!
கோலாலம்பூர் – மலேசியாவின் உணவுச் சந்தையில் முக்கிய அங்கம் வகிப்பவை கே.எப்.சி (KFC) எனப்படும் துரித உணவுக் கடைகள். கெண்டக்கி பிரைட் சிக்கன் – என்ற பொரித்த கோழித் துண்டுகளை மைய உணவாகக்...