Tag: தாய்லாந்து
சியங்மாய் பேருந்து விபத்து: பலியான மலேசியர்களின் உறவினர்கள் தாய்லாந்து பயணம்!
பத்து பகாட் - தாய்லாந்தில் சுற்றுலா சென்ற போது சியங்மாய் என்ற இடத்தில், நேற்று பேருந்து விபத்திற்குள்ளாகி 13 மலேசியர்கள் பலியானதைத் தொடர்ந்து, அவர்களின் சடலங்களை அடையாளம் காட்ட இன்று அவர்களின் உறவினர்கள்...
சியங்மாய் பேருந்து விபத்து – இறந்தது 13 மலேசியர்கள்தான்!
பேங்காக் – நேற்று தாய்லாந்து நாட்டின் சியங்மாய் நகரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 என தாய்லாந்து காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். மரணமடைந்தவர்களின் பெயர்கள் இன்னும்...
தாய்லாந்து சியங் மாய் நகரில் பேருந்து விபத்தில் 16 மலேசிய சுற்றுப் பயணிகள் பலி!
சியங்மாய் – வட தாய்லாந்து நாட்டில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரான சியங் மாய்யில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் 16 மலேசியர்கள் உயிரிழந்தனர். வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஒரு பேருந்தில் பயணம் செய்து...
மன்னரின் நாயை கேலி செய்தவருக்கு 37 ஆண்டுகள் சிறை – கிறுகிறுக்க வைக்கும் தாய்லாந்துச்...
பாங்காக் - தாய்லாந்து இராணுவச் சட்டம் என்பது உலகம் அறிந்த விசயம் தான். மன்னரை பற்றியோ, மன்னர் வம்சம் பற்றியோ யாரேனும் தவறாக பேசினால், உடனடியாக இராணுவச் சட்டம் பாயும். குறைந்தபட்ச தண்டனையே...
தாய்லாந்தில் மலேசியத் தொழிலதிபர் சுட்டுக் கொலை!
அலோர் ஸ்டார் - தாய்லாந்தில் உள்ள பான் லோங் பாம் என்ற இடத்தில் காஞ்சனாவனித் என்ற பகுதியில் நேற்று மலேசியத் தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
நேற்று மதியம் மலேசிய நேரம்...
அடுத்த ஆண்டு முதல் மலேசியா – தாய்லாந்து எல்லையில் தடுப்புச்சுவர்!
கோலாலம்பூர்- கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதற்கான ஏற்பாடுகளில் ஒன்றாக,
மலேசியா - தாய்லாந்து இடையே எல்லைப் பகுதியில் அடுத்த ஆண்டு சுவர்
எழுப்பப்பட உள்ளது.
இரு தரப்புக்கும் இடையேயான பொது எல்லைக் குழு கூட்டத்தில் இதற்கான
உடன்பாடு எட்டப்பட்டதாகவும், இதற்கு நாடாளுமன்றத்தின்...
தாய்லாந்தில் ஜனநாயகத்திற்கான புதிய அரசியலமைப்பு வரைவு நிராகரிப்பு!
பாங்காக் - இராணுவம் ஆட்சி செய்து வரும் தாய்லாந்தில், ஜனநாயகத்தை கொண்டு வருவதற்காக இயற்றப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக புதிய வரைவு ஏற்கப்படும் வரை ஜனநாயகம் மலர்வதற்கான வாய்ப்புகள்...
பாங்காக் குண்டுவெடிப்பு தீவிரவாதத் தாக்குதலில்லை: தாய்லாந்துப் பிரதமர்!
பாங்காக், ஆகஸ்ட் 20- தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரில் இந்துக் கோவிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பிற்குத் தீவிரவாதிகள் காரணமாக இருக்க முடியாது என்று தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தெரிவித்துள்ளார்.
பாங்காக்கில் இந்துக்...
தாய்லாந்து மிருகக்காட்சி சாலையில் டிராம்கள் மோதி விபத்து – 5 பேர் பலி!
கோன் காயென், ஜூலை 6 - தாய்லாந்து மிருகக்காட்சி சாலையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்தப் பகுதியை வலம் வந்து கொண்டிருந்த இரண்டு டிராம்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்ட சம்பவத்தில்...
தாய்லாந்தில் மெர்ஸ் நோய்க்கு 175 பேர் பாதிப்பு!
பாங்காக், ஜூன் 22 - தென்கொரியாவைத் தொடர்ந்து தாய்லாந்து நாட்டில் மெர்ஸ் நோய் பரவி வருகிறது. அங்கு 175 பேருக்கு இந்நோய்த் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மெர்ஸ் வைரஸ் பரவாமல் தடுக்க அந்நாட்டு அரசு...