Home Tags நஜிப் (*)

Tag: நஜிப் (*)

நன்கொடை: அம்னோவுக்கு கிடைத்தது 82 மில்லியன்தான்! நஜிப்புக்குக் கிடைத்ததோ 2,600 மில்லியன்!

கோலாலம்பூர்: தற்போது நடைபெற்று வரும் அம்னோ பொதுப் பேரவையின் வழி மற்றொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2014 டிசம்பர் 31 வரைக்குமான கணக்கறிக்கையின்படி,  2014ஆம் ஆண்டில் அம்னோவுக்கு கிடைத்த மொத்த...

அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் தலைமை உரையின் முக்கிய அம்சங்கள் – கருத்துகள்! (தொகுப்பு...

கோலாலம்பூர்: இன்று காலை பரபரப்புடன் தொடங்கிய அம்னோ பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் உரையின் முக்கிய சில அம்சங்கள், கருத்துக்கள் அடங்கிய தொகுப்பின் இரண்டாவது...

அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் உரையின் முக்கிய அம்சங்கள் – கருத்துகள்! (தொகுப்பு –...

கோலாலம்பூர்: இன்று காலை தொடங்கிய அம்னோ பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது உரையில் தெரிவித்துள்ள சில முக்கிய அம்சங்கள், மற்றும்  கருத்துகளின் தொகுப்பு...

நஜிப் கோட்டையில் மகாதீர் சிங்கம்! அம்னோ பேரவைக்கு வந்தார் மகாதீர்!

கோலாலம்பூர்: மிகுந்த பரபரப்புடன் இன்று காலை தொடங்கியுள்ள அம்னோ பொதுப் பேரவை கட்சியின் தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின்  தலைமையுரையோடு தொடங்குகின்றது. நஜிப்பின் கோட்டையாகத் திகழும் அம்னோவில், அந்தக் கோட்டையிலேயே உன்னைத்...

“நஜிப் எனக்கு லஞ்சம் கொடுத்த முயற்சி செய்தார்” – மகாதீர் பகிரங்க குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் - தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் குற்றம் சாட்டியுள்ளார். ஒவ்வொரு முறையும் நஜிப் என்னை அணுகி, என்ன...

சென்னை வெள்ளம்: மலேசியா 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிவாரண நிதி!

கோலாலம்பூர் - கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, நிவாரண நிதியாக மலேசியா, 1 மில்லியன் அமெரிக்க டாலர் (4.2 மில்லியன் ரிங்கிட்) வழங்கவுள்ளதாக...

நன்கொடையாளரா? நன்கொடையாளர்களா? – 2.6 பில்லியன் விவகாரத்தில் குழப்பம்!

கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரம் வெளியே வந்து பல மாதங்கள் ஆகி தற்போது விசாரணை நடைபெற்று வந்தாலும், இன்னும் அதிலுள்ள குழப்பங்கள் தீர்வு காணப்படாமல் தான் உள்ளது. முதன் முதலாக,...

“மகாதீர் பேச்சால் மிகவும் காயப்படுகிறேன்” – நஜிப் ஒப்புக் கொண்டார்!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், தனக்கு எதிராகப் பேசும் பல கருத்துகள் தன்னை மிகவும் பாதிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஒப்புக் கொண்டுள்ளார். என்னுடைய கொள்கைகளுக்கும்,...

2.6 பில்லியன்: எனது வங்கிக் கணக்கில் அளிக்கவே நன்கொடையாளர்கள் விரும்பினர் – நஜிப் அறிக்கை!

கோலாலம்பூர் - தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் நன்கொடை எந்த ஒரு பொது நிதியில் இருந்தோ அல்லது அரசாங்கத்தின் வியூக முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி-ல் இருந்தோ இல்லையென பிரதமர்...

அம்னோவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான அனினாவின் மனு நிராகரிக்கப்பட்டது!

கோலாலம்பூர் -  டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது வழக்குத் தொடுத்ததற்காக, தன்னை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்த அம்னோவின் முடிவிற்கு எதிராக அனினா சாடுடின் தாக்கல் செய்த மனுவை கோலாலம்பூர்...