Home Tags மஇகா

Tag: மஇகா

இராமலிங்கம் வழக்கு – தள்ளுபடி செய்யப்பட்டதா? மீட்டுக் கொள்ளப்பட்டதா? அவரது வழக்கறிஞர் செல்வம் விளக்கம்!

கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் வியூக இயக்குநரும், பத்து தொகுதி மஇகாவின் முன்னாள் தலைவருமான ஏ.கே.இராமலிங்கம் சங்கப் பதிவகம் மீது தொடுத்திருந்த வழக்கில் நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் விவரங்கள் சில...

“தேசியத் தலைவர் வேட்புமனுப் பாரங்களைப் பெறுவதில் மஇகா கிளைகள் ஆர்வம் – சுப்ராவுக்கு ஆதரவு...

கோலாலம்பூர் - எதிர்வரும் 21 ஆகஸ்ட் 2015ஆம் நாள் மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கும் நிலையில், கடந்த வியாழக்கிழமை 13 ஆகஸ்ட் 2015 முதல் அதற்கான வேட்புமனுப் பாரங்கள்...

மஇகா தேசியத் தலைவர் மறு-தேர்தல்: வேட்பு மனுக்கள் விநியோகம்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 - மஇகா தேசியத் தலைவர் மறு-தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறும் என மஇகா தலைமையகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை...

2009 மத்திய செயலவைக்குத் திரும்பிய பழனியின் தீவிர ஆதரவாளர்கள்!

கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை மாலை மஇகா இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற மஇகா 2009 மத்திய செயலவையின் கூட்டத்தில் டத்தோஸ்ரீ பழனிவேலுவின் தலைமையின் கீழ் இதுவரை...

இன்றைய மஇகாவுக்குப் பொருத்தமான குறள் – சுப்ரா உரையில் சுவாரசியம்

சுபாங் ஜெயா - மஇகா இடைக்காலத் தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது உரைகளில் அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டுபவர். வழக்கமாக தனது உரையைத் தொடங்கும் போது கூட...

சுப்ரா தலைமையில் 2,500க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்களின் மாநாடு – 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சுபாங் ஜெயா - இன்று காலை 11.00 மணியளவில் நடைபெற்ற மஇகாவின் கிளைத் தலைவர்களுக்கான மாநாட்டில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்கள் கலந்து கொண்டு கட்சியின் இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ...

எந்தப் பக்கம் நிற்பது? ஆகஸ்ட் 9 : மஇகா கிளைகள் இறுதி முடிவெடுக்க காலக்...

கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 - எதிர்வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி மஇகா வரலாற்றில் முக்கிய நாளாக இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம் இதுவரை டாக்டர் சுப்ரா- பழனிவேல் என இரண்டு தரப்பாகப் பிரிந்து...

“மஇகாவில் ஏற்பட்ட குழப்பத்திற்கும் – பழனிக்கு ஏற்பட்ட குழப்பத்திற்கும் காரணமானவர்கள் யார்?” – பெரு.அ.தமிழ்மணி...

கோலாலம்பூர், ஜூலை 31 - (மஇகாவில் அண்மையக் காலமாக ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள் குறித்து மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான  'எழுத்தாண்மை ஏந்தல்' பெரு.அ.தமிழ்மணி  வழங்கும் கண்ணோட்டம்) ...

மஇகா உறுப்பியத்தை நிலைநாட்ட கே.இராமலிங்கம் சங்கப் பதிவகத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தார்!

கோலாலம்பூர், ஜூலை 30 – மஇகாவின் முன்னாள் வியூக இயக்குநரும், பத்து தொகுதியின் முன்னாள் தலைவருமான கே.இராமலிங்கம், தானும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், டத்தோ எஸ்.சோதிநாதன், டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன், பிரகாஷ் ராவ் ஆகிய நால்வரும்...

மஇகா: கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீட்டிலிருந்து விலகிக் கொண்டார் பிரகாஷ் ராவ்!

கோலாலம்பூர், ஜூலை 30 – கடந்த ஜூலை 13ஆம் தேதி மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பை எதிர்த்து டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் தரப்பினர் நாட்டின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு...