Home Tags நிதி அமைச்சு மலேசியா

Tag: நிதி அமைச்சு மலேசியா

2023 வரவு செலவுத் திட்டம் : 372.30 பில்லியன் ரிங்கிட் மதிப்பு – முக்கிய...

கோலாலம்பூர் : நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் அப்துல் அசிஸ் 2023-க்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். கடந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை இந்தத் திட்டம் 40.2...

அரசாங்கத்தின் சேவைகள் அனைத்தும் 2022-க்குள் ரொக்கப் பரிமாற்றமின்றி நடைபெறும்

கோலாலம்பூர் : உலகம் எங்கிலும் தற்போது வங்கிப் பரிமாற்றங்களும், பணப் பரிமாற்றங்களும் ரொக்கப் பணத்தைப் பயன்படுத்தாமல் இணைய வழியாகவே பரிமாற்றம் செய்யப்படுகின்றன. இதற்கு உதவும் பொருட்டு நமது நாட்டின் நிதியமைச்சும் மைடிஜிடல் (MyDigital) என்ற...

பதவி நீக்கம் கடிதம் பெற்றதை தாஜுடின் உறுதிபடுத்தினார்

கோலாலம்பூர்: பதவி நீக்கம் செய்யப்பட்ட பிராசரானா தலைவர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் தனது பணிநீக்கக் கடிதத்தைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். தி ஸ்டாரிடம் பேசிய அவர், தனது பதவி நீக்கம் ஒரு முக்கிய பிரச்சனை அல்லது...

1எம்டிபி: 96.60 பில்லியன் ரிங்கிட்டை மீட்க 22 வழக்குகள்

கோலாலம்பூர் : 1 எம்டிபி தொடர்பாக களவாடப்பட்ட பணத்தை மீட்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 1 எம்டிபி மற்றும் எஸ்ஆர்சி நிறுவனங்கள் சார்பில் அவற்றின் சட்டபூர்வ பிரதிநிதிகள் இதுவரையில் 22 பொது...

ஜிஎஸ்டி வரி மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம்

கோலாலம்பூர்: அரசாங்கம் நாட்டின் வருவாய் தளத்தை விரிவுபடுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை கவனித்து வருகிறது. மேலும், இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொருள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மீண்டும் கொண்டு வருவதை அரசு...

பிபிஆர் நிதி உதவி இன்று முதல் வழங்கப்படுகிறது

கோலாலம்பூர்: மொத்தம் 8.45 மில்லியன் மக்கள் பந்துவான் பிரிஹாதின் ரக்யாட் (பிபிஆர்) உதவியை இன்று பெறுகின்றனர். முதல் கட்டமாக 1.93 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டைப் பெறுவார்கள் என்று நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜாப்ருல் தெங்கு...

2018-இல் மொகிதின் யாசின் நிதி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டார்

கோலாலம்பூர்: 2018-இல் மே மாதம் நம்பிக்கை கூட்டணி பொறுப்பேற்ற பின்னர் நிதி அமைச்சகத்திற்கு மொகிதின் யாசினின் கவனம் இருந்ததாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். முன்னாள் பினாங்கு முதல்வராக இருந்த அனுபவம்...

பிபிஎன் 2.0 நிதி உதவி விரைவுப்படுத்தப்படும்

கோலாலம்பூர்: ஜனவரி 21 தொடங்கி 11.06 மில்லியன் பெறுநர்களுக்கு, 2.38 பில்லியன் ரிங்கிட் பந்துவான் பிரிஹாதின் நேஷனல் (பிபிஎன்2.0) நிதி உதவி வழங்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜனவரி 11- ஆம் தேதி...

ஜிஎஸ்டி மீண்டும் அமல்படுத்துவதற்கு முன்னர் நன்கு ஆராயப்படும்

கோலாலம்பூர்: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மக்களின் நலன்களைப் பாதிக்காது என்பதை உறுதிப்படுத்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னரே அரசாங்கம் அதனை மீண்டும் செயல்படுத்தும். ஜிஎஸ்டி, விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி)...

வரவு செலவுத் திட்டத்தில் சீன தனியார் இடைநிலைப் பள்ளிகளுக்கு நிதி உதவி இல்லை

கோலாலம்பூர்: 2021 வரவு செலவுத் திட்டத்தில் சீன தனியார் இடைநிலைப் பள்ளிகளுக்கு எந்தவிதமான நிதி உதவிகளும் வழங்கப்படவில்லை. இந்த விஷயத்தை டிசம்பர் 15 தேதியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங்கிற்கு எழுத்துப்பூர்வமாக நிதியமைச்சர்...