Home Tags மாமன்னர்

Tag: மாமன்னர்

சுல்தான் முகமட்டை அவமதித்த மூவர் கைது!

கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் சுல்தான் முகமட்டை அவமதிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் புசி ஹருண் கூறினார். கைது செய்யப்பட்டவர்கள், 26 வயதிலிருந்து 46...

சுல்தான் இப்ராகிம், மகாதீர் சந்திப்பு மாமன்னர் பதவி குறித்து அல்ல!

கோலாலம்பூர்: நாளை பிரதமர் துன் மகாதீர் முகமட், ஜோகூர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டாரை, மாமன்னர் பதவி குறித்து சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுவது உண்மையற்றது என பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்தது. சுல்தான் இப்ராகிம் பல...

பகாங் மாநில சுல்தான், மாமன்னராகும் வாய்ப்பு!

கோலாலம்பூர்: தெங்கு அப்துல்லா சுல்தான் அகமட் ஷா (படம்), பகாங் மாநிலத்தின் அடுத்த சுல்தானாக பதவியேற்க இவ்வாரம் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பகாங் மாநில அரசு தரப்புக் கூறியுள்ளது. இவ்வாரம் வெள்ளிக்கிழமை அவர் மாநில...

சுல்தான் முகமட்டை அவமதித்தவரின் பணி நீக்கம் முறையாக அறிவிக்கப்பட வேண்டும்!

கோலாலம்பூர்: முன்னாள் மாமன்னர் சுல்தான் முகமட்டை முகநூலில் அவமதித்த நபரை பணியிலிருந்து நீக்கி விட்டதாகக் கூறும் சிஸ்கோ நிறுவனம், அந்நபரின் பணி நீக்கம் குறித்து அதிகாரப்பூர்வமாக கடிதம் ஒன்றினை வெளியிட வேண்டும் என...

நாட்டின் 16-வது மாமன்னர் ஜனவரி 31-ஆம் தேதி பதவியேற்பார்!

கோலாலம்பூர்: நாட்டின் 16-வது மாமன்னர் மற்றும் துணை மாமன்னர் வருகிற ஜனவரி 31-ஆம் தேதி பதவியேற்பார்கள் என அரண்மனை முத்திரை காப்பாளர் டான்ஶ்ரீ சேட் டேனியல் சேட் அகமட் கூறினார். இன்று, திங்கட்கிழமை இஸ்தானா...

புதிய மாமன்னருடன் சில விவகாரங்கள் ஆலோசிக்க வேண்டியுள்ளது!- மகாதீர்

கோலாலம்பூர்: நாட்டின் புதிய மாமன்னர் கூடிய விரைவில் நியமிக்கப்படுவார் என தாம் நம்புவதாக பிரதமர் மகாதீர் முகமட் கூறினார். சுல்தான் முகமட்டின் முடிவினை அரசாங்கம் மதிப்பதாகவும், ஏற்றுக் கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்தார். குறிப்பிட்ட ஒரு...

மாமன்னர் பதவி விலகினார் – மலேசியாவில் வரலாற்றுத் திருப்பம்

கோலாலம்பூர் - மலேசிய அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத திருப்பமாக, ஆட்சியில் இருக்கும் மாமன்னர் தனது பதவியிலிருந்து விலகிக் கொள்ளும் சம்பவம் நாட்டின் முதன் முறையாக இன்று அரங்கேறியுள்ளது. கிளந்தானின் சுல்தான் மாஹ்முட் தனது...

மாமன்னர் பதவி விலகினார்

கோலாலம்பூர் - நாட்டின் மாமன்னர் சுல்தான் மாஹ்முட் தனது பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் விவரங்கள் தொடரும்)

மாமன்னர் மீண்டும் பணிக்கு திரும்பினார்!

கோலாலம்பூர்: மாமன்னர் சுல்தான் முகமட் மீண்டும் பணிக்கு திரும்பி விட்டதாக பிரதமர் டாக்டர் துன் மகாதீர் முகமட் செய்தியாளர்களிடம் நேற்றுக் (வெள்ளிக்கிழமை) கூறினார். இதற்கிடையில், மாமன்னர் பதவி விலகுவது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும்...

புதிய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மை – மாமன்னர் பாராட்டு

கோலாலம்பூர் – 14-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றிய மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் மாஹ்முட், புதிய அரசாங்கம் கடைப்பிடித்து வரும் வெளிப்படைத் தன்மையைப் பாராட்டினார். குறிப்பாக, நாட்டின் உண்மையான...