Home Tags இந்தியா

Tag: இந்தியா

ஏழைகளுக்கு உதவும் வகையில் உணவுகளை கிடங்கிலிருந்து வெளியேற்றுமாறு இந்திய அரசுக்குக் கோரிக்கை!

புது டில்லி: இந்தியாவில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் அனுபவிக்கும் உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக உணவுப் பங்குகளை கிடங்கிலிருந்து வெளியேற்றுமாறு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜெயதி கோஷ் இந்திய அரசைக்...

டில்லி தப்லீக் ஜமாத் மாநாடு தலைவர் மௌலானா சாஹாட் மீது பண மோசடி வழக்கு!

புதுடில்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்று அதிகமாகப் பரவ  முக்கியக் காரணமாக இங்கு கடந்த மாதத்தில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாடு கருதப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதத்தில் கொவிட்-19 தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் தப்லீக்...

இந்தியாவின் “ஹைட்ரோக்சிகுளோரோகுயின்” மருந்து மலேசியா உள்ளிட்ட 55 நாடுகளுக்கு ஏற்றுமதி

இந்தியா கொவிட்-19 பாதிப்புக்கு சிறந்த தீர்வாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ‘ஹைட்ரோக்சிகுளோரோகுயின்’ என்ற மாத்திரையின் உற்பத்தியிலும் முன்னணி வகிப்பதோடு உலக நாடுகளின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முன்வந்துள்ளது.

கொவிட்-19 : இந்தியா மரண எண்ணிக்கை 169; பாதிப்புகள் 5,734; மேலும் 15 பில்லியன்...

புதுடில்லி – இந்தியாவில் கொவிட்-19 பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 5,734 -ஆக உயர்ந்திருக்கும் நிலையில் இதுவரையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை மத்திய அரசாங்கம் கொவிட்-19 எதிரான...

ஒரே நாளில் 35 பேர் மரணம்- இந்தியாவில் தீவிரமடையும் கொவிட்-19!

புது டில்லி: உலகமெங்கிலும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்ற கொவிட்-19 நோய்த்தொற்று உலக நாடுகளின் அச்சத்திற்கு வித்திட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்த நோய்த்தொற்றுக் காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து,...

மும்பை ஒரே மருத்துவமனையில் 26 தாதிகள், 3 மருத்துவர்களுக்கு கொவிட்-19 தொற்று

மும்பை – இந்தியா முழுவதும் இதுவரையில் 4,281 பேர்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கும் வேளையில் மரண எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. இன்னொரு அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக மும்பை வோக்ஹார்ட் (Wockhardt) மருத்துவமனையில் 26 தாதிகளுக்கும் 3 மருத்துவர்களுக்கும் ஒரே வாரத்திற்குள் கொவிட்-19 தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனை முழுவதும் மூடப்பட்டு, அங்கிருக்கும் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் கொவிட்-19 பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த மருத்துவமனையில் இருக்கும் அனைவருக்கும் இரண்டு முறை சோதனைகள் நடத்தப்பட்டு அங்கு யாருக்கும் கொவிட்-19 தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்படும் வரை அந்த மருத்துவமனை மூடப்பட்டிருக்கும் என அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையில் புதுடில்லி நிசாமுடின் நிகழ்ச்சியில் தொடர்புடைய 25,500-க்கும் மேற்பட்ட நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் உள்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.

நிசாமுடின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 18 மலேசியர்கள் நாடு திரும்ப அனுமதி மறுப்பு

சிறப்பு விமானங்களின் மூலம் கோலாலம்பூர் திரும்ப முற்பட்ட 18 மலேசியர்கள் இந்திய அரசாங்க அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நிசாமுடின் : 275 வெளிநாட்டவர்கள் கைது – 960 பேர்களின் விசா இரத்து

இங்குள்ள நிசாமுடின் என்ற இடத்தில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்களில் 275 பேர்களை டில்லி காவல் துறையினர் அடையாளம் கண்டு கைது செய்திருக்கின்றனர்.

கொவிட்-19 : இந்தியாவில் மரண எண்ணிக்கை 65 – நிசாமுடின் நிகழ்ச்சி மூலம் பரவுதல்...

இந்தியாவில் கொவிட்-19 காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது.

கொவிட்-19: இந்தியாவில் சிக்கித் தவித்த 1,119 மலேசியர்கள் நாடு திரும்பி உள்ளனர்!

கோலாலம்பூர்: இந்தியாவில் சிக்கித் தவித்த 1,119 மலேசியர்கள் நாடு திரும்பி உள்ளதாக துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ காமாருடின் ஜாபார் தெரிவித்தார். இன்று புதன்கிழமை (மார்ச் 25) வரை மொத்தம் 1,679 மலேசியர்கள் இந்தியாவில்...