Home Tags ஜோகூர்

Tag: ஜோகூர்

பாலோ தொகுதியில் ஜசெக சார்பில் ஷேக் ஓமார் அலி போட்டி!

ஜோகூர் பாரு - 14-வது பொதுத்தேர்தலில், ஜோகூர், பாலோ தொகுதியில், பக்காத்தான் ஹராப்பான் சார்பில், முன்னாள் பாஸ் போராட்டவாதி ‌ஷேக் ஓமார் அலி போட்டியிடுவார் என ஜசெக அறிவித்திருக்கிறது. தற்போது ஜசெக கட்சியின் துணை...

ஜோகூர் மாநிலத்தில் இரண்டு மாபெரும் பொதுக் கூட்டங்கள் – முக்கிய அறிவிப்புகள்

ஜோகூர் பாரு – எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 18-ஆம் தேதி ஜோகூர் மாநிலத்தின் இருவேறு பகுதிகளில், தேசிய முன்னணியும், பக்காத்தான் கூட்டணியும் நடத்தப் போகும் தனித்தனியான மாபெரும் கூட்டங்களில் திரளான மக்கள் திரளுவார்கள்...

உடைபட்ட ஆலய மறுநிர்மாணிப்புக்கு ஜோகூர் சுல்தான் 170,000 ரிங்கிட் நன்கொடை!

ஜோகூர் பாரு - இன, மத பேதமின்றி ஜோகூர் மக்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாசாய் ஸ்ரீ ஆலாம்...

ஜோகூர் தொகுதிகள் பங்கீடு – பெர்சாத்துவுக்கு 18 தொகுதிகள்

ஜோகூர் பாரு – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னனணி, பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிகளுக்கு இடையிலான அரசியல் போராட்டத்தில் முக்கியக் களமாப் பார்க்கப்படுவது ஜோகூர் மாநிலம். டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமைத்துவம் – சர்ச்சையாகிக்...

Johor MB clarifies Dewa Shree Sivasakthi Sinnakaruppar temple issue

Johor Baru - Johore Menteri Besar Datuk Seri Mohamed Khaled Nordin has provided certain clarifications with regard to the demolition of Dewa Shree Sivasakthi...

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கார் சிக்கியது!

ஜோகூர் பாரு – இங்குள்ள தாமான் பெலாங்கி பெட்ரோல் நிலையம் ஒன்றில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி கொல்லப்பட்ட இரகசியக் கும்பலைச் சேர்ந்த 44 வயது கொண்ட நபர் ஒருவரின் கொலையில் பயன்படுத்தப்பட்டதாக...

போதைப் பொருள் கடன்தான் பெட்ரோல் நிலையக் கொலைக்குக் காரணமா?

ஜோகூர் பாரு – கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி ஜோகூர் பாருவில் தாமான் பெலாங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இரகசியக் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவரின் கொலையில் இதுவரை...

ஜோகூர் கொலை: 6 பேருக்குத் தடுப்புக் காவல்!

கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் பாரு, தாமான் பிளாங்கியில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் நடந்த கொலை தொடர்பில் 6 பேரைத் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தம்பதி உட்பட 5...

ஜோகூர் கொலை: பின்புலமாக செயல்பட்டதாக நம்பப்படும் தம்பதி கைது!

கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் பாரு, தாமான் பிளாங்கியிலுள்ள எண்ணெய் நிரப்பும் நிலையம் ஒன்றில், ஆடவர் ஒருவர் மர்ம நபர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும்...

ஜோகூரில் கொல்லப்பட்ட நபர் ‘இரகசிய கும்பல்’ தலைவன்: சாஹிட்

கோலாலம்பூர் - கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஜோகூர் பாரு, தாமான் பிளாங்கியில் உள்ள எண்ணெய் நிரப்பும் நிலையம் ஒன்றில், கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நபர் 'இரகசிய கும்பல்' ஒன்றின் தலைவன் என துணைப்...